“₹80 கோடிக்கு எழுதாத பேனா நினைவுச்சின்னம் அவசியமா?”
தமிழக அரசில் போதுமான நிதியே இல்லை என்கிற போது மெரினாவில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது அவசியமா? என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார். சென்னை மெரினாவில் கருணாநிதி ...
Read more













