Tag: tamilnadu cm

காட்டுமன்னார்கோவில் பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி : முதலமைச்சர் அறிவிப்பு!!

காட்டுமன்னார்கோவில் குருங்குடி கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு, தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக ...

Read more

தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்தார் எஸ்.வி சேகர் : 7-ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது – உயர் நீதிமன்றம்

தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், எஸ்.வி சேகர் வருத்தம் தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து, வரும் 7-ஆம் தேதி வரை, எஸ்.வி. சேகரை கைது செய்யக் கூடாது ...

Read more

தமிழகத்திற்கு புதியதாக 118 ஆம்புலன்ஸ் வாகனங்கள் : முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

கொரோனா நோயாளிகளை, உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வசதியாக, கூடுதலாக 118 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ...

Read more

இரட்டைச் சகோதரர்கள் கண்டுபித்த தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் – முதலமைச்சர் டுவிட்டரில் பாராட்டு!!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள், தானியங்கி ஆம்புலன்ஸ் சிக்னல் தொழில்நுட்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதை அறிந்த முதலமைச்சர், மாணவர்களைப் பாரட்டியுள்ளார். மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த ...

Read more

இறுதியாண்டை தவிர்த்து மற்ற அனைத்து அரியர் தேர்வுகளும் தள்ளுபடி – முதலமைச்சர்

மாணவர்களின் கோரிக்கை ஏற்று கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு தவிர பிற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் ...

Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்றும், நாளையும் முதலமைச்சர் ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ...

Read more

மூணாறு நிலச்சரிவு குறித்து பினராயிடம் கேட்டறிய எடப்பாடி; மீட்புப்பணிக்கு நிவாரண உதவிகள் வழங்குவதாக அறிவிப்பு !

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவின் பாதிப்பு குறித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகளுக்கு உதவிகளை ...

Read more

நிதிப்பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் திட்டவட்டம்

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிதி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், குணம் அடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ...

Read more

முன்களப் பணியாளர்கள் பலி நிவாரணம் பாதியாக குறைப்பு – புதிய சர்ச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்  என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 25 லட்சம் ரூபாய் மட்டும் அறிவித்து முதல்வர் அரசாணை வெளியிட்டுள்ளது ...

Read more
Page 6 of 6 1 5 6

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.