Tag: tamilnadu government

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற 20-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்-அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

சர்க்கரை அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்ற வரும் 20-ந் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்க்கரை ...

Read more

எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள்: சைதை துரைசாமி கருத்து

எம்.ஜி.ஆருக்கு ஆதரவு அளித்த அனைவரும் ரஜினிக்கும் ஆதரவு அளிப்பார்கள் என்று முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி கருத்து தெரிவித்துள்ளார். சென்னை: நடிகர் ரஜினி காந்த் தனது ...

Read more

கோயில் குடமுழுக்கில் தமிழ் கட்டாயம்.. தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் – உயர்நீதிமன்ற கிளை அதிரடி

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் இனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளில் தமிழ் மொழிக்கு முதன்மையான முக்கியத்துவம் அளிக்க ...

Read more

அரசியல் அதிகாரமிக்கவர்களுக்காக புதிய மாவட்டங்களா?.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை சரமாரி கேள்விகள்

எதன் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுகின்றன என, தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. நிர்வாக நடவடிக்கையாக தமிழக அரசு, பெரிய மாவட்டங்களை பிரித்து ...

Read more

தமிழக அரசின் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு கருணாஸ் பாராட்டு..

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆணையம் அமைக்கப்படும் என்ற முடிவிற்கு ஆதரவு அளிப்பதாக கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை: சாதி வாரிய கணக்கெடுப்பு மற்றும் 20 ...

Read more

டிசம்பர் 11-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம்-பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் டிசம்பர் 11-ந் தேதி முதல் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார்.திருச்சியில் அனைத்து ...

Read more

புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

புரவி புயலின் தாக்கம் கன்னியாகுமரி முதல் மதுரை வரை இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் ...

Read more

தொடர்கிறது டிசம்பர் 31 வரை ஊரடங்கு..சில தளர்வுகளுடன்..தமிழக அரசு அறிவிப்பு

டிசம்பர் 31 வரை சில கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ...

Read more

ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்:அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை: நடிகர் ரஜினிகாந்தின் முடிவை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் ...

Read more

வருடா வருடம் ஒரு புயல் கடக்கிறது..இங்கு என்னதான் நடக்கிறது..

அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் தொடர்ந்து புயல்களின் ஆதிக்கம் தலை தூக்குகிறது.மக்கள் படும் துயர் மாறா துயராகவே மாறி வருகிறது.வீடுகளிலும் சாலைகளிலும் தண்ணீர் தடம்பதித்து பாம்பை போல் ...

Read more
Page 34 of 41 1 33 34 35 41

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.