சிறப்பு கட்டுரைகள்

லாக்டவுனில் உருவான புதிய செஃப்கள்!

இந்த கொரோனா லாக்டவுன் பல இழப்புகளை கொடுத்திருந்தாலும், மனிதனுக்கு பல பயனுள்ள விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. இதில் ஒன்று தான் சமையல்… முன்னாடி எல்லாம் சொந்தக்காரங்களுக்கு போன்ல...

Read more

கொரோனாவினாலும் கட்டுப்படுத்த முடியாத மீத்தேன் வாயு

உலகளாவிய மீத்தேன் வாயு உமிழ்வு என்பது கடந்த சில வருடங்களில் மிக அதிக அளவு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய் மற்றும் இயற்கை...

Read more

நிரந்தரமாய் வெறிச்சோட போகும் ஓஎம்ஆர்….

கொரோனா தொற்றால் சென்னையில் ஓஎம்ஆர் பகுதி முழுவதும் மிக கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய்தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும் அதனால் ஏற்பட்டுள்ள எதிர்மறை விளைவுகளில்...

Read more

ஆபத்தில் ஐடி ஊழியர்கள்…. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒவ்வொரு துறையும் மூடு விழா கண்டு வருகின்றன. அதில் முக்கியமான துறை ஐடி....

Read more

நெரிபடும் ஊடகக் குரல்வளை…என்னவாகும் ஜனநாயகம்?…..

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தலைமைப்பொறுப்பில் இருக்கும் குணசேகரன் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் அதே தொலைக்காட்சியில் பணியாற்றும் ஆசிப் முகமது பணிவிலக நிர்பந்திக்கபட்டிருக்கிறார்....

Read more

பெற்றோர்களே உஷார்: உங்கள் குழந்தைகளுக்கு கேமிங் டிஸ்ஆர்டர் பிரச்னை இருக்கலாம்!

நாள் முழுவதும் இந்த லாக்டவுனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டே இருப்பதால் சிலருக்கு கேமில் வரும் கற்பனை உலகத்திற்கும், நிஜ உலகத்திற்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் போகிறது....

Read more

ஆன்லைன் ரம்மி …. சீரழியும் இளைஞர்கள்

இந்தியாவின் மிக நம்பகமான மற்றும் 1 கோடி பிளேயர்கள் கொண்ட ரம்மி தளத்தில் விளையாடுவீர், ரூ.2000 வெல்கம் போனஸ் பெறுவீர் என கூவி அழைக்கின்றன, பல இணைய...

Read more

ரிலீஸாகும் சின்ன மேடம்… அலறும் மேலிடம்

ஆகஸ்ட் 14-ம் தேதி சசிகலா சிறையிலிருந்து வெளியே வருகிறார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவிவருகிறது. ஆனால், இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்கிறார்கள். கொரோனா வைரஸ்...

Read more

தூங்கா நகரின் அற்புத குளம்..!!

சாயங்காலமா எங்கேயாவது காற்றாட நடந்துவிட்டு அப்படியே சில நாட்களில் இரவு சிற்றுண்டியும் முடித்து விட்டு வருவது இன்று பலரின் வழக்கமாக ஆகிவிட்ட ஒன்று. சென்னை போன்ற இடங்களில்...

Read more

வரும் காலத்திலும் பெண்கள் தொலைந்து போகலாம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான...

Read more
Page 21 of 22 1 20 21 22

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.