நிவர் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நிவர் புயல்நிவர் புயல் காரணமாக...
Read moreதென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் தற்போது தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், நிவர் புயலே போய்விடு என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில்...
Read moreசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் பழனிசாமி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக மாறி,...
Read moreமணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது நிவர் புயல் வடமேற்கு திசை நகர்ந்து புதுச்சேரி அருகே கரையை கடக்கும் நிவர் புயல் தீவிரம் காரணமாக சென்னையில்...
Read moreநிவர் புயல் காரணமாக தமிழகத்தில் ஐ.டி.ஐ. தேர்வுகள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-நிவர் புயல்வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்...
Read moreநிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்கள் செல்லும் அணைத்து ரயில்களும் ரத்து. நிவர் புயலானது அதி தீவிர புயலாக மாறி நாளை கரையை கடவிருக்கும் நிலையில் தமிழகம்...
Read moreதமிழ்நாடு தீயணைப்புத் துறையினரை தொடர்பு கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள “தீ” எனும் செல்போன் செயலியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிமுகப்படுத்தினார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்...
Read moreநிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று...
Read moreநிவர் புயலால் வடதமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இந்தப் புயல் நாளை புதுவை அருகே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்....
Read moreசென்னை சவுகார்பேட்டையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்த தலில் சந்தின் உறவினர் விஜயகுமார் என்பவர், இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh