விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற தயாராக இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காங்கிரஸ் பூத்...
Read moreஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை : தமிழகத்தில் கொரொனா கால ஊரடங்கு வரும் ஜனவரி மாதம்...
Read moreகேரள சட்டமன்றத்தில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவனந்தபுரம் : நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி...
Read moreதமிழக மக்களுக்கு வளமான ஆண்டாக ஆங்கில புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை: தமிழக மக்களுக்கு வளமான ஆண்டாக ஆங்கில புத்தாண்டு...
Read moreதீப்பெட்டி மற்றும் பட்டாசு தொழிலாளர்கள் தனி நலவாரியத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11...
Read moreஅதிகாரிகள் வழங்கும் டோக்கன்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசுத்தொகை வழங்கவேண்டும் என்றும், அவ்வாறு இல்லை என்றால் அந்த டோக்கன் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை:...
Read moreபிப்ரவரி 2-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள் மறியல் போராட்டம் என தமிழ்நாடு அரசு மாநிலத் தலைவர் அன்பரசு அறிவித்துள்ளார். சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க...
Read moreசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலைக்...
Read moreகமல்ஹாசனிடம் இருந்து காப்பி அடித்து கிராமசபை கூட்டங்களை ஸ்டாலின் நடத்துகிறார் என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை அடுத்த...
Read moreஇறப்பு என்னை தழுவும் வரை இனி நான் அரசியலில் அடியெடுத்து வைக்கமாட்டேன் என்று காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். கோவை: நடிகர் ரஜினிகாந்த்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh