சீனாவில் 138 மணி நேரத்திற்குள் கட்டப்பட்ட 4 ஆயிரம் அறைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். ஹெபி : வடக்கு சீனாவில் நாளுக்கு நாள்...
Read moreதாய்லாந்தில் மன்னரை அவமதித்த பெண்ணுக்கு 43½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தாய்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாங்காங் : தாய்லாந்தில் மன்னரின் முடியாட்சி குறித்தும், மன்னரின்...
Read moreகொரோனாவுக்கு பயந்து விமான நிலையத்தில் 3 மாதங்களாக பதுங்கி இருந்த சீக்கியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாஷிங்டன் : கொரோனா பரவல் காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ்...
Read moreஇந்தோனேசியாவில் செமெரு எரிமலை வெடிக்க தொடங்கி சாம்பல் புகையை உமிழ்ந்து வருவதால் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜகார்த்தா : இந்தோனேசியா நாட்டில் புவித்தட்டுகள் தொடர்ந்து வருவதால் அடிக்கடி...
Read moreஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய கோலங்கள் இடம் பெறுகின்றன. வாஷிங்டன் : கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர்...
Read moreசீனாவில் 2017 ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக ஒரு குகையில் வௌவ்வாலிடம் கடி வாங்கிய ஆராய்ச்சி விஞ்ஞானியின் தகவல் தற்போது வெளியாகி வருகிறது. பிஜீங்: சீனாவின் ஹூபேய் மாகாணம்...
Read moreஉலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும்...
Read moreஆப்கானிஸ்தானில் 2 ராணுவ வீரர்கள் சக வீரர்கள் 12 பேரை சுட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காபூல் : ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள...
Read moreஜெர்மனி விமான நிலையத்தில் தான் கொண்டுவந்த பெட்டியை வைத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் : ஜெர்மனி நாட்டின் பிராங்க்பிரட் நகரில் சர்வதேச...
Read moreகருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய சட்டத்திற்கு அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் ஒப்புதல் வழங்கியுள்ளார். சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக கூறி அர்ஜென்டினாவில் போராட்டங்கள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh