மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடி உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகளின் கீழ் நஜீப் ரசாக்கிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
Read moreஆக்ஸ்போர்டு பல்லைக் கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி, முதற்கட்ட சோதனையில் நல்ல பலனை அளித்துள்ளதாக 20 விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனா...
Read moreசூடான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள டார்பூர் பிராந்தியத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மக்களுக்கு இடையே மோதல் நீடித்து வருகிறது. 2003-ம் ஆண்டு அங்கு...
Read moreகொரோனா பாதிப்புகளையொட்டி, சவுதி அரேபியா சுற்றுலா விசாவை (வருகை விசா) மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது....
Read moreசீனத் தூதரகத்தை மூடுவதற்கான அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிரான சீனாவின் பதிலடியால் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் அந்நாட்டுகொடி கீழிறக்கப்பட்டது. உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம்...
Read moreஉலக சுகாதார அமைப்பின் தற்போதைய காசநோய் தடுப்பு திட்டத்திற்கு மிகவும் தேவையான மருத்துவ உதவியுடன் வட கொரியாவுக்கு உதவ இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா...
Read moreகொலம்பியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது…. 9 ராணுவ வீரர்கள் பரிதாபபலி… மத்திய அமெரிக்கா நாடான கொலம்பியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள் பல செயல் பட்டு...
Read moreபிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 41,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் போல்சோனரோவுக்கு 3வது முறையாக நோய் தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனாவால்...
Read moreதமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் செவிலியர் ஒருவருக்கு அந்த நாட்டின் உயரிய விருதான குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட்டுள்ளது. கலா நாராயணசாமி சிங்கப்பூரில் கொரோனா...
Read moreஉலக அளவில், அதிக அளவு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்த நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், டிரம்ப் நேற்று அளித்த பேட்டியில், கொரோனா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh