ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம்...
Read moreசீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5 இலங்கை ஹம்பன் தோட்டா துறைமுகத்தை சென்றடைந்தது. சீனாவின் உளவு கப்பலை இலங்கை அனுமதிக்கூடாது என இந்தியா உள்ளிட்ட பல்வேறு...
Read moreஇந்தியாவின் அனைத்து மக்களும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பெற்று வாழவேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,...
Read moreஸ்காட்லாந்தில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. உலகிலேயே முதல்முறையாக ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இலவசமாக நாப்கின்கள் அளிக்கும் மசோதா கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில்...
Read moreஇந்தியாவின் 76வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் தெரிவித்துள்ள...
Read moreஎன் கணவனை திருப்திபடுத்த, சந்தோசமாக வைத்துக்கொள்ள மூன்று பெண்கள் தேவை என தாய்லாந்தை சேர்ந்த பட்டகோர்ன் என்பவரின் மனைவி கொடுத்த விளம்பரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக...
Read moreசோமாலியா நாட்டில் சுமார் 1 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா அறிவித்துள்ளது. ஒரு கோடியே 59 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நாடு சோமாலியா. காலநிலை மாற்றம்...
Read moreஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எரித்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ள குட்டிநாடு எரித்திரியா. இங்கு...
Read moreசீனாவில் கொரோனா வைரஸ் போன்று ’லங்யா’ (Langya) என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஷண்டங் மற்றும் ஹனன் மகாணத்தில் இந்த வைரசால் 35 பேர்...
Read moreஇலங்கையில் மின் கட்டணம் 246% உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரப்பிரச்சனை, வேலையில்லா திண்டாட்டம் பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh