3-வது கணவனிடம் இருந்து மனைவியை மீட்டுத் தர முதல் 2 கணவர்கள் கோரிக்கை..!!
மூன்றாவது கணவனுடன் மாயமான பெண்ணை சேர்த்துவைக்கக் கோரி, இரண்டு நபர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் மாவட்டத்திலுள்ள பரோசா பகுதியைச் சேர்ந்த இரண்டு...












