saravanan

saravanan

சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்!!!

தொடர்ந்து 2வது நாளாக சரிவை சந்தித்த பங்குச் சந்தைகள்.. ரூ.82 ஆயிரம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும்,...

நீயா –நானா ….போட்டியல்ல… மாமியார் – மருமகள் உறவு!!!

தாய் - மகள் உறவுக்கு இணையானது.மாமியார் - மருமகள் உறவு. ஆனால், பெரும்பாலான வீடுகளில் இந்த உறவு இணக்கமாக இருப்பதில்லை என்பதுதானே எதார்த்தம். ஓர் இளைஞன் தான்...

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு வருமானவரித் துறை அறிவிப்பு.

கொரோனா தொற்று பரவலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 2018 -19 நிதி ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு...

EIA2020 சட்டத்தை எதிர்த்து மக்கள் அனைத்து தளங்களிலும் வலுவாக குரலெழுப்ப வேண்டும்!!!

EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது என்று ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தின்...

பருவமழையால் ஏற்படும் இழப்பை தவிர்க்க நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்க- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நெல்மூட்டைகள் பருவமழையால் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடம் இருந்து நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. அரசின் கடமை அலட்சியப் போக்கினால்...

நீண்ட நாட்களுக்கு பிறகு மேடையில் தோன்றி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த “தல அஜீத்”

தமிழ் திரையுலகில் தனக்கு என ரசிகர் கூட்டத்தை கொண்டவர் தல அஜீத் குமார். தன் ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் தன் படத்தின் ரிலீஸ்ஸின் போது மிகப்பெரிய ஓப்பனிங்...

மலையாள நடிகர் அனில் முரளி காலமானார்

1993-ம் ஆண்டு வெளியான ‘கன்யாகுமரியில் ஒரு கவிதா’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர்  அனில் முரளி. நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி,...

“பாரத் பெட்ரோலியத்தை” வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்…

பாரத் பெட்ரோலியம்' நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், 'பி.பி., மற்றும் டோட்டல்' ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது. பிரிட்டீஷ் பெட்ரோலியம் என முன்னர்...

குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் !!

திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் -திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி பேட்டி திண்டுக்கல் சரக காவல்துறை...

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114...

Page 388 of 426 1 387 388 389 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.