saravanan

saravanan

ஏர்வாடி தர்கா அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு

ஏர்வாடி தர்கா அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம், ஏர்வாடியில் குத்புல் அக்தாப் சுல்தான்...

விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தி.மு.க. கடிதம்…

விரைவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்....

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வெள்ளை யானை உலா!

திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்பிரகாரத்தில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை உலா வந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திர தினத்தில் 63...

தடுப்பு மருந்து சோதனை: முன்னிலையில் இந்தியா!!

தடுப்பு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்துகளின் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, உலகின் மிகப்பெரிய தடுப்பு மருந்து...

5ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம்: புதிய கல்விக் கொள்கை…

5 ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் என புதிய கல்விக்கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கையின்படி எம்.பில் படிப்புகள் நிறுத்தப்படுவதுடன், பொறியியல் போன்ற படிப்புகளில் விடுப்பு...

தமிழகத்தில் 7 ஆம் கட்ட ஊரடங்கு செப்டம்பர் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் , அடுத்த ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சையை ஊக்குவிக்க நடவடிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் பேச்சு

தமிழகத்தில் கொரோனா காலத்தில்கூட 41 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 30,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, நெருக்கடி காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக...

ஓ.பி.சி.யினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற – 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓ.பி.சியினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவம் மற்றும் பல்...

துல்கர் சல்மானின் புதுப் படம்

துல்கர் சல்மானின் புதிய படமாக `ராணுவ வீரன் ராம் போரூற்றிய எழுதிய காதல் கதை' எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாளுக்கு மலையாளத் திரையுலகப் பிரபலங்கள் மட்டுமன்றி அனைவருமே  அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்த நாளை முன்னிட்டு புதிய படமொன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 'மஹாநடி' படத்தின் தயாரிப்பாளர்கள் தயாரிக்கவுள்ள இந்தப்  படத்தை ஹனு ராகவாபுடி இயக்கவுள்ளார்.1964ம் ஆண்டின் பீரீயட் காதல் கதையாக உருவாகும் இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு  மற்றும் மலையாளம் ஆகிய 3 மொழிகளிலும்  உருவாக்கவுள்ளார்கள். "ராணுவ வீரன் ராம்- போரூற்றி எழுதிய காதல் கதை" என்ற வரிகளுடன் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர் படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. துல்கர் சல்மானின் பிறந்த நாள் ...

மேற்குத்தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால் முழு கொள்ளளவினை எட்டிய குண்டாறு அணை!

மேற்குத்தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால் முழு கொள்ளளவினை எட்டிய குண்டாறு அணை!

மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மலையின் காரணமாக நடப்பு சீசனில் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில்...

அரசு, தனியார் பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை கிடையாது

தமிழகத்தில் தற்போது அரசு மற்றும் தனியாளர் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  ஈரோட்டில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ''அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்...

Page 391 of 426 1 390 391 392 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.