இந்தியா

கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் 25 ந்தேதி முதல் மீண்டும் கடுமையான ஊரடங்கா…? மத்திய அரசு விளக்கம்..

கொரோனாவை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு செயல்படுத்த உள்ளது. அது இந்த செப்டம்பர் 25 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா...

Read more

உ.பி.,யில் வாரண்ட் இல்லாமல் சோதனை, கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்களுடன் புதிய பாதுகாப்புப் படை

உ.பி.,யில் வாரண்ட் இல்லாமல் சோதனை மற்றும் கைது செய்தல் உள்ளிட்ட அதிகாரங்களுடன் புதிய பாதுகாப்புப் படை உருவாகியுள்ளது. மத்திய தொழிலக பாதுகாப்புப் படையை போல வாரண்ட் இல்லாமல்...

Read more

ஊரடங்கு காலத்தில் 14-29 லட்சம் கொரோனா தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டது -மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

ஊரடங்கு காலத்தில் 14 முதல் 29 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றுகள் பரவாமல் தடுக்கப்பட்டது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார். நான்கு மாதம் அமலில்...

Read more

இந்திய குடியரசு தலைவர் மற்றும் பிரதமரை உளவு பார்க்கும் சீனா – இன்னும் நீளும் லிஸ்ட்…

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜப்பான், கனடா, இந்தோனேசியா, மலேசிய தலைவர்களுடன் இந்திய குடியரசுத் தலைவர், பிரதமரை உளவு பார்க்கும் சீனா: 5 முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள்...

Read more

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் கூடாது-ட்ராய்(TRAI)

வாட்ஸ்-அப், பேஸ்புக் மெசஞ்சர் போன்ற தகவல்தொடர்பு செயலிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் தெரிவித்துள்ளது. ஒ.டி.டி தளங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லாத காரணத்தால்,...

Read more

9 மாதங்களில் 3 ஆயிரம் முறை..பாகிஸ்தான் அட்டூழியம்..இந்தியா பதிலடி

ஜம்மு பகுதியில் நடப்பாண்டில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான முறை விதிமீறல்களில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கிழக்கு லடாக்கின் எல்லைபகுதியில் 3 மாதங்களுக்கும் மேலாக...

Read more

அதிகப்படியான ஏற்றுமதியால் வெங்காயம் விலையேற்றம் ..மொத்தமாக தடை போட்ட மத்திய அரசு

இந்தியாவில் இருந்து அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் உடனடியாக தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு...

Read more

கர்நாடகத்தில் நாளை முதல் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டம்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் டாக்டர்களுக்கு தொடர்ந்து உயர் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதை கண்டித்து நாளை செப்.15 முதல் கர்நாடகம் முழுவதும் டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட...

Read more

கொரோனா தொற்றைத் தடுக்க விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது தடுப்பூசி – பிரதமர் மோடி

கொரோனா தொற்றைத் தடுக்க விரைவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருகிறது என்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்தார். புதுடெல்லி: பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு...

Read more

நீட் தேர்வுக்கு எதிராக தி.மு.க எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் நீட்டுக்கு எதிரான வாசகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுடெல்லி: பரபரப்பான சூழ்நிலையில், 5 மாதங்களுக்கு...

Read more
Page 122 of 158 1 121 122 123 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.