இந்தியா

20,000 பேரை பணியில் இருந்து நீக்க பி.எஸ்.என்.எல் திட்டம்..ஊழியர்கள் அதிர்ச்சி

பிஎஸ்என்எல் நிறுவனம் 20 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுத்துறையில் மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், சமீப காலமாக...

Read more

ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் டார்ச்சர்..ஆட்டோ ஓட்டும் அரசு மருத்துவர்

கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரிகளின் தொல்லையால் வேலையை உதறவிட்டு அரசு மருத்துவர் ஒருவர், ஆட்டோ ஓட்ட தொடங்கி இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி மாவட்டத்தில் உள்ள பிம்ஸ் அரசு...

Read more

மக்னாவுக்கு இப்படி ஆயிடிச்சா? குணப்படுத்தவே முடியாதா.. கவலையில் மக்கள்.

வாயில் பலத்த காயமடைந்த மக்னா யானை நீண்ட காலம் உயிர் வாழாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இது விலங்கு நல ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியது. கோவை அருகே...

Read more

விவசாய உதவித் திட்டத்தில் முறைகேடு : என்ன நடந்தது?

திருவண்ணாமலையில், பிரதமரின் விவசாயிகள் உதவி திட்டத்தில் முறைகேடு நடந்த விவகாரத்தில், கணினி மைய உரிமையாளர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். பிரதமரால் உருவாக்கப்பட்ட இந்த...

Read more

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் அறிவும்,திறனும் உயரும் – பிரதமர் மோடி

புதிய கல்வி கொள்கையால் மாணவர்களின் அறிவும்,திறனும் உயரும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். புதுடெல்லி: புதிய கல்வி கொள்கை குறித்த ஆளுநர்கள் மாநாடு நடைபெற்றுவருகிறது. ‘உயர்கல்வியை மேம்படுத்துவதில்...

Read more

வி.ஆா்.எஸ். மூலம் ஊழியர்களைக் குறைக்க எஸ்.பி.ஐ. திட்டம்

பாரத ஸ்டேட் வங்கி, வி.ஆா்.எஸ். மூலம் ஊழியர்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளது. வங்கியின் செலவுகளைக் குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை...

Read more

தேசிய கல்வி கொள்கை- குடியரசு தலைவர் தலைமையில் தொடங்கியது

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு காணொலி காட்சி மூலம் தொடங்கியது. புதுடெல்லி: இந்தியாவில் கல்வியை மேம்படுத்தும்...

Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் இவ்வளவா?? அதிர்ச்சியூட்டும் தகவல்!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், நேற்று ஒரே நாளில் மட்டும் 90,802 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நாட்டில்...

Read more

ஜி.எஸ்.டியால் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது- ராகுல் காந்தி குற்றசாட்டு

மொத்த உள்நாட்டு உற்பத்தி வரலாறு காணாத வீழ்ச்சிக்கு ஜி.எஸ்.டி வரியே காரணம் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். புதுடெல்லி : புரிந்துகொள்ள கடினமான வரி ஜி.எஸ்.டி....

Read more

“தீ”-ஷர்ட் வசனம்.. ட்விட்டரில் வேலையை காட்டிய தமிழர்கள்..திமுக காரணமா?

"ஹிந்தி தெரியாது போடா" என்ற ஒரே ஒரு டீ-ஷர்ட் வாசகம் தேசிய அளவில் ட்ரெண்டாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டின் பன்முகத்தன்மைக்கு தமிழகத்தில் என்றும் முழு ஆதரவு...

Read more
Page 125 of 158 1 124 125 126 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.