இந்தியா

24 மணி நேரத்தில் 1021 பேர் உயிரிழப்பு: கொரோனாவின் கோர தாண்டவம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 1021 ஆகும். சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய...

Read more

ஆந்திராவில் 2 கி.மீ தூரத்திற்கு’டோலி’யில் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்!!

இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில், கர்ப்பிணிப் பெண்ணை ஆண்கள் தற்காலிக ஸ்ட்ரெச்சரில் 2 கி.மீ தூரத்திலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது காணப்பட்டது. இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக...

Read more

ஆக்சன்ச்சர் (Accenture) மீது ஊழியர் சங்கம் புகார்: கட்டாயப்படுத்தி வேலை விடச் சொல்வதாக குற்றச்சாட்டு

300க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயம் இருப்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கும்படி ஆணையருக்கு வேண்டுகோள் பல ஆக்சன்ச்சர் ஊழியர்கள் கொடுத்த புகார்களின் பேரில், NITES மற்றும்...

Read more

3 மடங்கு உயர்த்தப்பட்ட பரிசுத்தொகை.. விளையாட்டும் முக்கியம் – மத்திய அரசு

விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத்தொகையை 3 மடங்கிற்கு உயர்த்தி இருப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கி, சர்வதேச அளவில் இந்தியாவை...

Read more

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 300 கிளைகள்..2 ஆயிரம் கோடி சுவாஹா..

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் 300க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட, 'பாப்புலர் பைனான்ஸ்' என்ற நிதி நிறுவன நிர்வாகிகள் 2 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி...

Read more

பெங்களூரு மெட்ரோவுக்கு கடும் உத்தரவு: கன்னட மொழி மேம்பாட்டு ஆணையம் அதிரடி

ஹிந்தி நீக்குங்க, அல்லது 22 மொழிகளையும் சேருங்க ; கன்னட மொழியை மேம்படுத்த புதிய முயற்சி "எல்லா இடத்திலும் இருக்கிற ஹிந்தியை மொத்தமாக நீக்க வேண்டும்" என்று...

Read more

அமெரிக்காவில் குடியுரிமை வழங்கும் விழா: சேலை அணிந்து சென்ற இந்தியப் பெண்

வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் சேலை அணிந்து பங்கேற்ற மென்பொருள் பொறியாளர் சுதா சுந்தரி நாராயணன் இந்தியா, லெபனான், கானா, பொலிவியா மற்றும் சூடான் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு...

Read more

சபரிமலையை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம்..ஏழுமலையானுக்கு வந்த சோதனை

ஊரடங்கால் வருமானம் இல்லாததால் வரலாற்றில் முதன்முறையாக, திருப்பதி தேவஸ்தானம் கணக்கில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை எடுக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அதிகம்...

Read more

ஜம்மு&காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் என்கவுண்டர்ல் கொல்லப்பட்டனர் ஒருவர் சரண் !!

ஜம்மு& காஷ்மீரில் யு.டி.யின் ஷோபியன் மாவட்டத்தின் கிலூரா பகுதியில் நடந்த மோதலின் போது மூன்று போராளிளை நடுநிலையாக்க பாதுகாப்புப் படையினரும் ஜே & கே போலீசாரும் என்கவுண்டர் ...

Read more

பழைய அரசு பேருந்துகள்…இப்ப நவீன பெண்கள் கழிப்பறை!!… எங்க-னு தெரியுமா??

அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பழைய பேருந்துகளை, பெண்களுக்கான கழிப்பறைகளாக மாற்றும் திட்டத்தை, கர்நாடக மாநில அரசு கையிலெடுத்துள்ளது. அரசின் இம்முயற்சிக்கு, வரவேற்புகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது....

Read more
Page 131 of 158 1 130 131 132 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.