இந்தியா

நாடு முழுவதும் களைகட்டியுள்ள விநாயகர் சதுர்த்தி..கொரோனா அச்சுறுத்தல் நீங்க இந்தியர்கள் பிரார்த்தனை

வினை தீர்க்கும் விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை நான்காம் நாள், முழு முதற்...

Read more

ஒரே நாளில் 10 லட்சத்திற்கு அதிகமான மாதிரிகள் பரிசோதனை..பாதிப்பில் இந்தியா புதிய உச்சம்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை...

Read more

சீன நிறுவனத்துக்கு ஒப்பந்தமா?..டெண்டரையே ரத்து செய்து அறிவித்த ரயில்வே அமைச்சகம்

வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் 44 செமி-எக்ஸ்பிரஸ் ரயில் உற்பத்திக்கான சர்வதேச டெண்டரை ரயில்வே அமைச்சகம் ரத்து உத்தரவிட்டுள்ளது. இந்தியா-சீனா இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து,...

Read more

புதிய தேர்தல் ஆணையர் நியமனம்..யார் இந்த ராஜீவ் குமார்?

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறைச் செயலர் ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக பதவி வகித்து வரும் அசோக் லாவசா ஆசிய வளர்ச்சி...

Read more

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியத்திற்கே இனிமேல் இதுதான் நிலைமை !!

கொரோனா வைரஸ் தொற்று பரவல்  காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து  பிசிசிஐ சார்பாக எந்தவிதமான கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ ...

Read more

தமிழக தடகள வீரர் மாரியப்பன் உட்பட 5 பேருக்கு “கேல்” ரத்னா விருது – மத்திய அரசு அறிவிப்பு

பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக்கத்தைக் சேர்ந்த, மாரியப்பன் உட்பட 5 பேருக்கு மத்திய அரசு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவித்துள்ளது....

Read more

குடிநீர் பயன்பாட்டை அளக்க மீட்டர் முறை.. வருவாய்க்காக எளிய மக்களை குறிவைக்கும் அரசு

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவைக் கணக்கிட தண்ணீர் மீட்டர் முறை அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் உலகப்போர் என ஒன்று ஏற்பட்டால், அது...

Read more

பாஜகவின் கனவு திட்டம்.. தள்ளாடும் “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” ..டிஜிட்டல் முறை?

கொரோனா ஊரடங்கு சமயத்தில் அமலுக்கு வந்த ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்துவதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கால் வேலைவாய்ப்பு ஒன்றி வாழ்வாதாரம்...

Read more

வாயு கசிவு..அடுத்தடுத்து மயங்கி விழுந்த பால் தொழிற்சாலை ஊழியர்கள்!!

ஆந்திர மாநிலம்  பந்தபள்ளியில் உள்ள பால் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த ஊழியர்கள், வாயு கசிவினால் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பந்தபள்ளியில் உள்ள...

Read more

ஆகஸ்டில் மட்டும் 12 லட்சத்திற்க்கும் அதிகமானோருக்கு கொரோனா…நீளும் இந்தியாவின் மோசமான சாதனை

இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 12 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இம்மாதத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது....

Read more
Page 135 of 158 1 134 135 136 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.