பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இன்று கூட உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில், திருச்சி உள்ளிட்ட 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. நாட்டில்...
Read moreகேரள மாநிலத்தில் மனவலிமையால் கொரோனாவினை வென்று உற்சாகத்துடன் வீடு திரும்பிய 103 வயது முதியவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள்...
Read moreஇந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டதை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையர்களில்...
Read moreமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இன்று காலை டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கடந்த 2-ஆம் தேதி மத்திய...
Read moreபுதுச்சேரியில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு...
Read moreஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 55,079 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் தீவிர தடுப்பு நடவடிக்கைகளால்...
Read moreபெங்களூரு சிறையில் உள்ள சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார் என்ற புகார் குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழு அறிக்கை வழங்கும் வரை சசிகலாவை விடுதலை செய்யக்கூாது...
Read moreகர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கிட்டூர் தாலுக்காவில் உள்ள எம்.கே.ஹூப்பளி என்ற கிராமத்தில் நேற்று காலை 70 வயது முதியவர் உயிரிழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம்...
Read moreஊரடங்கிற்கு பிறகு ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி மேற்கொண்ட இளைஞருக்கு இரு கிட்னிகளும் செயலிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலர் ஜிம்மில் கடுமையாக உழைத்து கட்டுமஸ்தான உடலை...
Read moreகாஷ்மீரின் குல்மார்க் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கு அருகே, ஜனவரி மாதம் பனியில் சிக்கி மாயமான ராணுவ வீரரின் உடலை, எட்டு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh