இந்தியா

அமராவதியில் எந்த வளர்ச்சியும் இல்லை – கடந்த ஆட்சியில் வெறும் கிராபிக்ஸ் மட்டுமே காண்பிக்கப்பட்டது!!

முன்னாள் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமராவதியில் எந்த வளர்ச்சியையும் கொண்டு வரவில்லை என்ற ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை சந்திரபாபு நாயுடு கடுமையாக மறுத்துள்ளார். முன்னாள் தெலுங்கு...

Read more

முன்னாள் ஜனாதிபதி உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை -மருத்துவமனை நிர்வாகம்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 10-ஆம் தேதியிலிருந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை எனவும், அவருக்கு...

Read more

இந்தியாவின் ஒற்றுமை உலகுக்கே ஒரு பாடம்:பிரதமர் மோடி உரை…

இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முன்பாக பிரதமர்...

Read more

மூன்று கொரோனா தடுப்பூசிகள் சோதனையில் உள்ளன விரைவில் வெளியிடப்படும்: பிரதமர் மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி 74 வது சுதந்திர தினத்தில் தேசத்தில் உரையாற்றியபோது, ​​ கொரோனா வைரஸிற்கான மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் சோதனை நிலையில் உள்ளன என்று கூறினார்....

Read more

பிரதமர் மோடி சுதந்திரதின வாழ்த்து…

நாடு முழுவதும் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில்...

Read more

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் தேசியக் கொடி ஏற்றினார்

இன்று நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றினார். நாடு முழுவதும் 74-வது சுதந்திர தின விழா...

Read more

அவ்ளோதான் சார் அரசியல்..இரவோடு இரவாக காங்கிரசில் ஐக்கியமான சச்சின் பைலட்

ராஜஸ்தானில் கட்சியிலும், ஆட்சியிலும் இணைந்து செயல்பட உள்ளதாக, முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் அசோக் கெலாட் முதலமைச்சராக...

Read more

கர்நாடக அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளிலிருந்து நீர் வெளியேற்றம் 78 ஆயிரம் கன அடியிலிருந்து 58 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்...

Read more

நவம்பரில் தொடங்குகிறது சபரிமலை சீசன்; கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி

நவம்பரில் மாதத்தில் தொடங்கவுள்ள சபரிமலை சீசனுக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்றிதழை காண்பித்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்படுவார்கள் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது....

Read more

தமிழகம் உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து தமிழகம் உள்பட 8 மாநில...

Read more
Page 139 of 158 1 138 139 140 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.