இந்தியா

கேரள விமான விபத்து : மத்தியமைச்சர் நிவாரணம் அறிவிப்பு

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில், விமானி உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்.விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம்...

Read more

சின்ன கல்லு பெத்த லாபம்?

மத்திய பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளியான ஒருவர் 3 வைரக்கற்களை கண்டு எடுத்ததன் மூலம் ஓரே இரவில் கோடிஸ்வரராக உயர்ந்துள்ளார். "நேரம் கூடி வந்தால் குடிசையில் உள்ளவர்கள் கூட...

Read more

செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும்!!

மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக செப்டம்பர் மாதம் நாடாளுமன்றம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டின் சட்டமியற்றுபவர்கள் தங்களுடைய பணிக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கு...

Read more

லெபனானுக்கு உதவிக்கரம் நீட்டும் இந்தியா !!

செவ்வாயன்று லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் ஏற்பட்ட பேரழிவு வெடிப்பால் ஏற்பட்ட முன்னோடியில்லாத பேரழிவு உணவு மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை குறித்த அச்சத்திற்கு வழிவகுத்தது,  புதுடெல்லி இந்தியா இந்த...

Read more

கேரள கோர விபத்து குறித்து அமெரிக்கா இரங்கல் …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தரை இறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் விபத்துகுள்ளானது துபாயில் இருந்து நேற்று 190 பயணிகளுடன் கேரள மாநிலம் கோழிக்கோடு வந்த...

Read more

மூணாறு அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் மண்ணில் புதைந்த 85 தமிழர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரம்!

கனமழையின் காரணமாக மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய 85 தமிழர்கள் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளை அதிகாரிகள் துரிதப்படுத்தி வருகின்றனர். கேரள...

Read more

கோழிக்கோடு விமான விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

துபாயிலிருந்து கேரளாவின் கோழிக்கோடு கரிப்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம்,   ஓடுபாதையில் இருந்து விலகிய விபத்தில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக...

Read more

கோழிக்கோட்டில் இரண்டாக பிளந்த விமானம்; விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் விமானி உள்பட 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிய வந்துள்ளது....

Read more

ஆடி & ஃபோக்ஸ்வாகன் -போலிக்கருவிகள் பயன்படுத்தியதாகப் புகார்

ஆடி நிறுவத்தின் இந்தியத்தலைவர்கள், ஜெர்மனியில் உள்ள ஆடி மற்றும் ஃபோக்ஸ்வாகன் கார் நிறுவனத் தலைவர்கள் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. நச்சுக்காற்று மற்றும் மாசு உமிழ்வு...

Read more

கேரளா: நிலச்சரிவில் சிக்கி 15 பேர் பலி மேலும் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்!!

கேரளா நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது, மேலும் பலர் காணவில்லை,அதிக மழை பெய்ததால் கேரளாவின் சில பகுதிகளில் வெள்ளம்  சூழ்ந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா இடுக்கி...

Read more
Page 142 of 158 1 141 142 143 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.