மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளுக்கு...
Read moreடெல்லி ஐஐடி தயாரித்துள்ள மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்டை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய PCR கிட் பயன்படுத்தப்படுகிறது....
Read moreஇந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே கடந்த மே 5-ந் தேதி கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது....
Read moreஇந்தியாவின் மக்கள் தொகை 2048-ல் 160 கோடியாக உயரும், அதே சமயத்தில் 2100-ல் 32 சதவீதம் குறைந்து 100 கோடியே 9 லட்சமாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள்...
Read moreநிதிச்சுமையில் சிக்கி தவித்துவரும் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரையில் கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவுசெய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா...
Read moreஆந்திராவில் ரூ.1000 க்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான ஆரோக்யஸ்ரீ திட்டத்தை மேலும் 6 மாவட்டங்களில் செயல்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மருத்துவ சேவை...
Read moreஇந்திய, சீன ராணுவ தளபதிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை...
Read moreஅசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்துள்ளதாக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக்...
Read more“ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல… இந்தியாவில் இருப்பது போலியான அயோத்தி” என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக, பிரதமர் மோடி...
Read moreஇந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh