இந்தியா

மும்பையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம்

மும்பை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மும்பை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளுக்கு...

Read more

டெல்லி ஐஐடி தயாரித்த மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்

டெல்லி ஐஐடி தயாரித்துள்ள மலிவு விலை கொரோனா பரிசோதனை கிட்டை மத்திய அமைச்சர் அறிமுகப்படுத்தி வைத்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய PCR கிட் பயன்படுத்தப்படுகிறது....

Read more

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா ராணுவம் இடையே 15 மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தியா-சீனா ராணுவங்கள் இடையே கடந்த மே 5-ந் தேதி கிழக்கு லடாக் பிராந்தியத்தில் மோதல் ஏற்பட்டது....

Read more

‘5 வருஷம் லீவுல போய்ட்டு வாங்க’ – ஊழியர்களுக்கு ஷாக் கொடுக்கும் ஏர் இந்தியா

நிதிச்சுமையில் சிக்கி தவித்துவரும் ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஊதியமின்றி 5 ஆண்டுகள் வரையில் கட்டாய விடுப்பில் அனுப்ப முடிவுசெய்துள்ளது. இது குறித்து ஏர் இந்தியா...

Read more

ஆந்திராவின் மேலும் 6 மாவட்டங்களில் ஆரோக்யஸ்ரீ திட்டம்

ஆந்திராவில் ரூ.1000 க்கு மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்கான ஆரோக்யஸ்ரீ திட்டத்தை மேலும் 6 மாவட்டங்களில் செயல்படுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் மருத்துவ சேவை...

Read more

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் சந்திப்பு!

இந்திய, சீன ராணுவ தளபதிகள் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றனர். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை...

Read more

ராஜஸ்தான் அரசியல்: அசோக் கோலட்டுக்கு 109 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு – சுர்ஜ்வாலா தகவல்

அசோக் கோலட் அரசுக்கு ஆதரவாக 109 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் அளித்துள்ளதாக காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் முதல்வர் அசோக்...

Read more

‘ராமர் இந்தியரே அல்ல, அவர் ஒரு நேபாளி’: நேபாள பிரதமர் சர்ச்சை

“ராமர் ஒரு நேபாளி, அவர் இந்தியர் அல்ல… இந்தியாவில் இருப்பது போலியான அயோத்தி” என்று நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்துள்ளார். சமீப காலமாக, பிரதமர் மோடி...

Read more

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 63.02 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு...

Read more
Page 157 of 158 1 156 157 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.