நாளை காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் 2வது சம்மன் ஒட்டப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பேரணியின்...
Read moreஜம்மு – காஷ்மீரில் கொலை செய்வதற்கு முன்பாக ஊழியர்களின் ஐடி கார்டை வாங்கி சோதனை செய்த பிறகு கொலைகளை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு –...
Read moreச அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்றின் பரவல் அதிகரித்த...
Read moreநாட்டில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை தற்போதும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தால் அன்றாடம் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது...
Read moreலக்கிம்பூர் வழக்கு தற்காலிமாக ஒத்திவைப்பு. கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உ.பி-யை சேர்ந்த இரண்டு...
Read moreஇந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி. டெல்லி, இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20...
Read moreசூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாத்திட்டம் வரும் 2022-23 கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத்...
Read moreலக்கிம்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட உ.பி வழக்கறிஞர்கள் இருவர் தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம். டெல்லி, நேற்றைய முன்தினம் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய உள்துறை...
Read moreஉத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட...
Read moreநாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2.46 லட்சமாக குறைந்தது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். டெல்லி,இந்தியாவில் 2-வது நாளாக இன்றும் தினசரி கொரோனா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh