இந்தியா

விவசாயிகள் கொலை விவகாரம்… ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ராவிற்கு சம்மன்!!

நாளை காலை 11 மணிக்குள் ஆஜராக கோரி ஆஷிஷ் மிஸ்ரா இல்லத்தில் 2வது சம்மன் ஒட்டப்பட்டது. டெல்லி, உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் பேரணியின்...

Read more

காஷ்மீரில் பள்ளி ஆசிரியர்கள் சுட்டுக்கொலை : Id Card-ஐ சோதனையிட்ட பிறகு நிகழ்த்தப்பட்ட கொடூரம்!!

ஜம்மு – காஷ்மீரில் கொலை செய்வதற்கு முன்பாக ஊழியர்களின் ஐடி கார்டை வாங்கி சோதனை செய்த பிறகு கொலைகளை தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு –...

Read more

மக்களே ரெடியா?… அக்டோபர் 15 முதல் ஆரம்பம்… மத்திய அரசு அறிவிப்பு !

ச அக்டோபர் 15 முதல் சுற்றுலா விசா வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தோற்றின் பரவல் அதிகரித்த...

Read more

அடிதூள்… இனி இவர்களுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும்… மத்திய அரசு அதிரடி!

நாட்டில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப சாலை வசதிகளை விரிவுபடுத்த வேண்டிய தேவை தற்போதும் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. வாகன பெருக்கத்தால் அன்றாடம் விபத்துகள் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது...

Read more

வழக்கறிஞர்களின் கருத்தும் முக்கியம்.. லக்கிம்பூர் வழக்கு தற்காலிமாக ஒத்திவைப்பு!!

லக்கிம்பூர் வழக்கு தற்காலிமாக ஒத்திவைப்பு. கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட வன்முறையை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என உ.பி-யை சேர்ந்த இரண்டு...

Read more

இந்தியாவில் மீண்டும் மெல்ல அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி. டெல்லி, இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 20...

Read more

புதிய பாடத்திட்டம்… அதே நீட் தேர்வு… உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!!

சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய பாத்திட்டம் வரும் 2022-23 கல்வி ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைத்...

Read more

லக்கிம்பூர் வன்முறை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்… தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் கடிதம்!!

லக்கிம்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட உ.பி வழக்கறிஞர்கள் இருவர் தலைமை நீதிபதி என்.வி ரமணாவுக்கு கடிதம். டெல்லி, நேற்றைய முன்தினம் உத்திரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய உள்துறை...

Read more

உத்தர பிரதேச கலவரத்தில் உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் ரூ.50 லட்சம்- சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட...

Read more

நல்ல செய்தி சொன்னீங்க… கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட தகவல்

நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 2.46 லட்சமாக குறைந்தது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். டெல்லி,இந்தியாவில் 2-வது நாளாக இன்றும் தினசரி கொரோனா...

Read more
Page 27 of 158 1 26 27 28 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.