இந்தியா

பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவு : அச்சத்தில் பொதுமக்கள்

பெங்களூரில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் தலைமறைவாக உள்ளதாக கர்நாடக அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3...

Read more

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தேர்தல்… பலத்த பாதுகாப்புடன் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8 ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் 294 தொகுதிகளுக்கான சட்டமன்ற...

Read more

ஹரித்வார் கும்பமேளா நிறைவடைவு : உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வார் கும்பமேளா முடிவடைந்ததால் அங்கு இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்க அதிக வாய்ப்பு உள்ளது. நாடுமுழுவதும் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் ஒரு...

Read more

இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் : டெல்லி முதல்வர் உறுதி

டெல்லியில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 44 ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படும் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் இட பற்றாக்குறை,...

Read more

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி : இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

18 வயதிற்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான முன்பதிவு இன்று முதல் நாடுமுழுவதும் தொடங்குகிறது. வருகின்ற மே 1 ம் தேதி முதல் நாடுமுழுவதும் 18 வயதிற்கு...

Read more

கொரோனா பயத்தால் ஆம்புலன்ஸில் ஏற்ற மறுத்த ஊழியர்கள்… நண்பரின் பைக்கில் அழைத்துச்சென்று தாயை காப்பற்ற முடியாமல் போன சோகம்…

உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஊழியர்கள் ஏற்ற மறுத்ததால் அந்த பெண் உயிரிழந்த சோகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் கில்லோய் கிராமத்தை...

Read more

மருத்துவமனையில் அனுமதி மறுப்பு..! சாலையிலேயே குழந்தையை பெற்றெடுத்த கர்ப்பிணி..! ம.பி.யில் சோகம்..!

மத்திய பிரதேசத்தின் பிந்த் பகுதியில் இன்று ஒரு பெண் பிந்த் அரசு மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் முன் தனது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா...

Read more

ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட 22 சடலங்கள்… மகாராஷ்டிராவில் ஏற்பட்ட சோக நிலை..

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் 22 உடல்களை ஒரே ஆம்புலன்ஸில் திணிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை...

Read more

கர்நாடகாவில் இன்று முதல் அமலாகும் 14 நாட்கள் முழு ஊரடங்கு… எடியூரப்பாவின் திட்டம் பலிக்குமா ?

கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரேநாளில் இந்த கொடூர கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3...

Read more

மத்திய பிரதேஷத்தில் பிபிஇ பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த தம்பதியினர்… அக்னி முன்பு ஆசீர்வாதம்…

மத்திய பிரதேஷத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மணமகனை பிபிஇ பாதுகாப்பு உடையணிந்து மணப்பெண் திருமணம் செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேஷம் ரட்லம் நகரை சேர்ந்த ஜோடிகளுக்கு...

Read more
Page 38 of 158 1 37 38 39 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.