இந்தியா

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்- அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த...

Read more

அசாம்: சிறுத்தைப்புலி தாக்கியதில் 13 பேர் காயம்

அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியருகே செனிஜான் என்ற இடத்தில் மழைக்காடு ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த பகுதியில் சுற்றி திரிந்து வரும் சிறுத்தைப்புலி ஒன்று...

Read more

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா கால தடுப்பு ஒத்திகை தொடங்கியது!

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் கடந்த 3 ஆண்டுகளாக உலக நாடுகளை பீதியிலேயே வைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல கோடி மக்களை...

Read more

இந்தியா: அதிகரிக்கும் கொரோனா; 196 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 196 ஆக பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால்...

Read more

“எனது அம்மாவிடம் பெற்ற அன்பையே இந்த தேசத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்” – ராகுல் காந்தி நெகிழ்ச்சி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். ராகுலின் இந்த பாத யாத்திரை...

Read more

மணமகள் வேண்டும்…! திருமணத்திற்கு பெண் கிடைக்காத ஆண்கள் திடீர் போராட்டம்!

நாட்டில் சமீப காலமாக ஆண் பெண் பாலின சமநிலையில் சரிவு ஏற்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. இதனால் ஆண்களுக்கு...

Read more

பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு கிடையாது!

மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் பீகார். இந்த மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் உள்ள சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக...

Read more

இந்தியா: கடந்த 24 மணி நேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த பல வாரங்களாகவே மூன்று இலக்க...

Read more

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வருமானம் ரூ.125கோடியை எட்டியது

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா கோலாகலமாக நடந்து வருகிறது. நவம்பர் 16-ந் தேதி நடை திறந்தது முதல் தினசரி...

Read more

மகாராஷ்டிராவில் அரசு பேருந்து 7 வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (எம்எஸ்ஆர்டிசி) பேருந்து ஏழு வாகனங்களை மோதியதில் இருவர் உடல் கருகி உயிரிழந்தனர் ....

Read more
Page 4 of 158 1 3 4 5 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.