விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்று முன்னாள் வேளாண் அமைச்சர் சரத்பவார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை: மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களை...
Read moreபிரதமரின் வெளிநாட்டு பயண விவரங்கள் குறித்து வெளியிட இடைக்கால தடை விதித்து டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுடெல்லி: கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வரை...
Read moreநீட் மற்றும் JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20 % வரை குறைக்க வாய்ப்புள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தகவல் தெரிவித்துள்ளார். புதுடெல்லி: கொரோனா தொற்று...
Read moreவேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி சாலைகளை முற்றிலும் முடக்கப்போவதாக விவசாய அமைப்பினர் அறிவித்துள்ளனர். புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு 3 வேளாண் மசோதா...
Read moreமுன்பதிவு செய்யாத ஐயப்ப பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம் என்று சபரிமலை திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சபரிமலை : கொரோனா பரவல் காரணமாக சபரிமலை திருவிதாங்கூர்...
Read moreஆந்திராவில் மர்ம நோயின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலியின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. ஏலூர்: ஆந்திர மாநிலம் ஏலூர் மற்றும் அதன் சுற்றுப்புற...
Read moreஆந்திராவில் பரவும் மர்ம நோய் மக்களிடையே மீண்டும் அதிகரிப்பதால் குடிநீர் குடிக்க பொதுமக்கள் அச்சப்பட்டு வருகின்றனர். ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில் உள்ள ஏலூரில்...
Read moreபுதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். புதுடெல்லி: தற்போது இயங்கிவரும் நாடாளுமன்ற கட்டிடமானது 100 ஆண்டுகளை கடந்து சிறப்பாக காட்சியளிக்கிறது.ஆனால் இங்கு போதிய...
Read moreட்விட்டர் தளத்தில் சர்வதேச அளவில் 2020ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நபர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் மக்களால் அதிகம் பேசப்பட்ட நபர், பகிரப்பட்ட...
Read moreபொது இடங்களில் இலவச வைபை வசதியை வழங்கும் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்,...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh