இந்தியா

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணை : 4 வாரத்திற்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை 4 வார காலத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. புதுடெல்லி: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு...

Read more

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால்,குடிநீரில் இருந்த உலோகத்தன்மையே காரணம்:எய்ம்ஸ் தகவல்

ஆந்திராவில் பரவிய மர்ம நோய்க்கு பால் மற்றும் குடிநீரில்கலந்து இருந்த உலோகத்தன்மையே காரணம் என்று எய்ம்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. ஏலூர்: ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி பகுதியில்...

Read more

விவசாயிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி:14 வது நாளாக இன்றும் தொடரும் போராட்டம்

விவசாயிகளுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. புதுடெல்லி: பாராளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் மசோதா சட்டங்களையும் எதிர்த்து,டெல்லியில்...

Read more

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி

காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீர் : காஷ்மீரில் உள்ள புல்வாலா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி...

Read more

வலுக்கும் விவசாயிகள் போராட்டம்.. அமித்ஷா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. நாடாளுமன்றம் கூடுகிறதா?

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச...

Read more

சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி அளித்தது உச்ச நீதிமன்றம்..

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லி:...

Read more

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் தள்ளிப்போகலாம் : இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி

கொரோனா தொற்று காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். பெங்களூர்: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய...

Read more

தனியார் தொலைக்காட்சிகளுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் – மத்திய அரசு உத்தரவு

ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களில், எச்சரிக்கை வாசகங்களை சேர்த்து வெளியிட , தனியார் தொலைக்காட்சிகளுக்கு, மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபடுவோர், அதற்கு அடிமையாகி...

Read more

ஆந்திராவில் தொடர்ந்து பரவும் மர்ம நோய் : நேரில் சென்று ஆந்திர முதல்வர் நலம் விசாரணை

ஆந்திராவில் பரவும் மர்ம நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திரா: ஆந்திரா மாநிலத்தில் தொடர்ந்து பரவும் மர்ம...

Read more

நாளை நடக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் :சந்திரசேகர ராவ்

நாளை நடைபெற இருக்கும் விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கானா ஆதரவு அளிக்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானா: மத்திய அரசு கொண்டுவந்த...

Read more
Page 86 of 158 1 85 86 87 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.