செய்திகள்

காதலை ஏற்க மறுத்த 8ம் வகுப்பு மாணவி… சிறுவர்களை வைத்து கொலை செய்த இளைஞர்!!

காதலை ஏற்க மறுத்த சிறுமி கொலை புனே பிபேவாடி என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சுபம் பகவத் (22) என்ற இளைஞர் தங்கியிருந்தார்.அதே வீட்டிலிருந்த...

Read more

கரும்பு லாரிக்காக சாலையோரத்திலேயே காத்திருக்கும் யானைகள்

ஈரோடு மாவட்டத்தில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய நிலையில், கரும்புகளை தூக்கிக்கொண்டு அந்த யானை காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...

Read more

சாதியை ஒழிக்க வேகவேகமாக மலையேறிய இளைஞர் சூடு பொறுக்காமல் கீழே இறங்கினார்!!

பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை மலை உச்சியில் அமர்ந்து இளைஞர் ஒருவர் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலைகளை...

Read more

தின்ன சோறு கூட தட்டுல அப்படியே இருக்கே… சிக்கன் கிரேவி செரிக்காததால் குடிக்கப்பட்ட குளிர்பானம் உயிரைக் குடித்த சோகம்!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு அது செரிக்காததால் குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...

Read more

எல்லாரும் ஃப்ரெண்ட்ஸாவே இருந்தா என்ன பண்றது?… இருக்கிற எல்லா சின்னத்திலேயும் ஒரே குத்தாய் குத்திய வாக்காளர்!!

தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி,...

Read more

சொந்த அம்மா, அப்பா கூட ஓட்டு போடலையே… ஒரே ஓட்டு வாங்கி பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்ட பாஜக வேட்பாளர்!!

தனது குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் தான் போட்டியிட்ட வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி பாஜக வேட்பாளர் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தில் இரு கட்டங்களாக...

Read more

ஊசி போட்டு சம்பாதிச்ச பணமா இவ்வளவும்? பார்ப்போரை வாய் பிளக்க வைத்த ஒற்றை பீரோ!!

ஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேலாக தொழிற்சாலைகள் உள்ளது....

Read more

ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் ஊராட்சி மன்ற தலைவரான கடல்மணி!!

திருச்சியில் கடல்மணி என்பவர் சக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்று ஊராட்சி மன்ற தலைவர் ஆகியுள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்....

Read more

விஜயதசமி அன்றாவது கோயில்கள் திறக்கப்படுமா?… தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கெடு!

விஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் வெள்ளி,...

Read more

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

கேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை...

Read more
Page 124 of 365 1 123 124 125 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.