காதலை ஏற்க மறுத்த சிறுமி கொலை புனே பிபேவாடி என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் சுபம் பகவத் (22) என்ற இளைஞர் தங்கியிருந்தார்.அதே வீட்டிலிருந்த...
Read moreஈரோடு மாவட்டத்தில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டிய நிலையில், கரும்புகளை தூக்கிக்கொண்டு அந்த யானை காட்டுக்குள் ஓட்டம் பிடித்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில்...
Read moreபொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை மலை உச்சியில் அமர்ந்து இளைஞர் ஒருவர் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் சிரிப்பலைகளை...
Read moreதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சிக்கன் கிரேவி சாப்பிட்டு விட்டு அது செரிக்காததால் குளிர்பானம் குடித்த தாய், மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக...
Read moreதமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் கள்ளக்குறிச்சி,...
Read moreதனது குடும்பத்திலேயே ஐந்து உறுப்பினர்கள் இருந்தும் தான் போட்டியிட்ட வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கி பாஜக வேட்பாளர் பரிதாபகரமான தோல்வியை சந்தித்துள்ளார். தமிழகத்தில் இரு கட்டங்களாக...
Read moreஹெட்ரோ மருந்து உற்பத்தி நிறுவனம், இந்தியாவில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் 25 நாடுகளுக்கும் மேலாக தொழிற்சாலைகள் உள்ளது....
Read moreதிருச்சியில் கடல்மணி என்பவர் சக வேட்பாளரை ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வென்று ஊராட்சி மன்ற தலைவர் ஆகியுள்ளார். தமிழகத்தின் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்....
Read moreவிஜயதசமி நாளன்று கோவில்களை திறக்க வாய்ப்புள்ளதா என பிற்பகல் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு வாரமும் வெள்ளி,...
Read moreகேரளாவில் இன்று முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh