செய்திகள்

JEE மற்றும் NEET சம்பந்தமாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மாணவர் ஒருவர் கடிதம்?

NEET மற்றும் JEE தேர்வுகளை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி 17 வயது மாணவன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பரவி...

Read more

செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்களில் டோக்கன் முறை ரத்து?

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மார்ச் 24 ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மாதாமாதம் சில தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்ந்து...

Read more

இ-பாஸ் வேண்டாம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இல்லை – முதலமைச்சர் அறிவிப்பு

ஊரடங்கில் இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ரத்து போன்ற பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள்...

Read more

மின் ஊழியர் வண்டியை பறிமுதல் செய்த விவகாரம் காவல் நிலையத்திற்கு மின் இணைப்பு துண்டிப்பு…

மின்வாரியத்தினர், காவல்துறையினர் இடையேயான மோதல் விருதுநகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த...

Read more

தமிழகத்தில் அ. தி. மு. க தலைமையில்தான் கூட்டணி அமையும்:செல்லூர் ராஜீ

மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக வீடுகள் சேதமடைந்தன. இந்த பகுதிகளை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல்...

Read more

தமிழகத்தில் அதிகாரிகள் இடமாற்றம்: மேலும் பலர் இடம் மாற வாய்ப்பு?

இந்தி திணிப்பு வழக்கில் கோவை ஆணையர் இடமாற்றம். நான் எந்த வகையிலும் இந்தியைத் திணிக்கவில்லை என விளக்கம் அளித்தார் கோவை மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத் இடமாற்றம்...

Read more

மக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும் பிரதமர் மோடி உரை!!!

பிரதமர் நரேந்திர மோடி "மான் கி பாத்"என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்...

Read more

புதிய கல்விக் கொள்கை: ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவிப்பு

பாடங்களைப் படித்துப் பார்த்து வரும் 31ஆம் தேதி வரை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று ட்விட்டரில் பதிவு புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள்,சேர்க்க வேண்டிய தலைப்புகள்...

Read more

ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அங்கு அவ்வப்போது பயங்கரவாதிகளின் ஊடுருவல் நடந்து கொண்டு இருக்கிறது.நேற்று பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை CRPF...

Read more

உங்க ஊழல் அழிப்பு எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும்தானா அன்னாஹசாரே கேள்வி!!

கெஜ்ரிவால் அரசு ஊழல் செய்து இருந்தால் அதற்கு  ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என்று பா.ஜ.க. இடம் அன்னா ஹாசரே கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி ஆளும் அரசுக்கு...

Read more
Page 327 of 365 1 326 327 328 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.