தாவூத் இப்ராஹிம் தங்கள் நாட்டில் தான் உள்ளார் என பாகிஸ்தான் கூறிய நிலையில் அதை இப்போது மறுத்துள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்ட நிதி கண்காணிப்பு அமைப்பான FADF...
Read moreசென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் மழை...
Read moreஉலகம் முழுவதும் பரவத்தொடங்கிய கொரேனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல்வேறு துறைகள்...
Read moreரபேல் விமானங்கள் வாங்கிய விவகாரத்தில் அரசு கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். பிரான்ஸ் நாட்டிடமிருந்து...
Read moreகொரோனா தொற்று காரணமாக பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணி சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்தார். கடந்த வாரம் அவருடைய உடல்நிலை...
Read moreமகாத்மா காந்தி அவர்கள் 1910-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை தென் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்து பெட்ரோலிய நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார், அப்போது ஒரு மூக்கு கண்ணாடியை...
Read moreகொரோனா என்னும் கொடிய நோயை கண்டறிய தற்போது 2 விதமான பரிசோதனைகள் வழக்கத்தில் உள்ளன. 1.ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை. 2. ஆன்டிஜன் கோவிட்-19 பரிசோதனை. இந்த பரிசோதனைகளுக்கு மாதிரிகளை...
Read moreசேலம் மாவட்டம் குண்டாங்கல் காடு பகுதியில் சரவணன் என்ற சிவனடியார் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு தாயத்து கட்டுவது, பரிகார ஆலோசனை, பூஜைகள் செய்வது, பேய் ஓட்டுவது...
Read moreஜார்க்கண்டில் உள்ள ஒரு மருத்துவமனையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் அமைந்துள்ள, ராஜேந்திரா மருத்துவ...
Read moreமாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய அரசு மாநிலங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட உரடங்கில், அன்லாக் என்ற முறையில் மத்திய...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh