செய்திகள்

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் கிடைக்கும் தேதி தெரியுமா?

ஆகஸ்ட் மாத ரேசன் பொருட்களுக்கு 1, 3, 4 தேதிகளில் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள...

Read more

இந்தியாவுக்கு ரூ.22 கோடி நிதி – ஆசிய வளர்ச்சி வங்கி ஒப்புதல்

கொரோனா பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள, இந்தியாவுக்கு 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.22.48 கோடி நிதி வழங்க, ஆசிய வளர்ச்சி...

Read more

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதல்வர் பேச்சு

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்த காரணத்தால், இறப்பு விகிதம் குறைந்து, குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், இதனால், கொரேனா தமிழகத்தில் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதாகவும் முதல்வர்...

Read more

சிறுமிக்கு பாலியல் தொல்லை : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கைது!!

நாகர்கோவிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். நாகர்கோவில் கோட்டாறைச் சேர்ந்த 15...

Read more

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையால் விவசாயம் பாதிக்கப்படக் கூடாது மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையால் விவசாயம் பாதிக்கப்படக்கூடாது என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் கடும்...

Read more

ஏர்வாடி தர்கா அருகே 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு

ஏர்வாடி தர்கா அருகே 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொல்லியல் ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம், ஏர்வாடியில் குத்புல் அக்தாப் சுல்தான்...

Read more

விரைவில் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தி.மு.க. கடிதம்…

விரைவில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை குறித்து விவாதிக்க நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று மத்திய அமைச்சருக்கு தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார்....

Read more

ஓ.பி.சி.யினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற – 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓ.பி.சியினருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்த 13 தலைவர்களிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவம் மற்றும் பல்...

Read more

ஏழு தமிழர்கள் விடுதலையில் தாமதம் ஏன்? நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர்களின் விடுதலை தொடர்பாக, பல்நோக்கு விசாரணை குழு அறிக்கைக்காக ஆளுநர் தரப்பு காத்திருப்பதாக தமிழக அரசு சென்னை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது....

Read more

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அனைத்துவகை ஆன்லைன் சூதாட்டத்திற்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை, டி.பி.சத்திரத்தைச்...

Read more
Page 347 of 365 1 346 347 348 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.