செய்திகள்

அனுமன் மந்திரம் சொன்னா கொரோனா போய்டுமாம்!

தினமும் 5 முறை அனுமன் மந்திரம் கூறுங்கள் கொரோனா ஒழிந்து விடும் என்று பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை தினமும்...

Read more

ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தும் ஜனநாயகப் படுகொலை – காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

ராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நாளை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி...

Read more

உலக சதுப்புநிலக்காடுகள் தினம்

உலக சதுப்பு நிலக் காடுகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பூமியை காக்கும் கேடயமாக திகழும் சதுப்பு நிலக்காடுகளின் பெருமையை பறைசாற்றும் விதமாக...

Read more

திருடனை பிடிக்க 2வது மாடியில் இருந்து குதித்தவர் மருத்துவமனையில் அனுமதி!

சென்னையில் திருடனைப் பிடிக்க சென்று 2 வது மாடியில் இருந்து குதித்தவர் எழும்புமுறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. பிளம்பர்...

Read more

கொரோனா மரணத்தை கணக்கிட ஏன் புதிய கமிட்டி அமைக்க வேண்டும்? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் கொரோனா மரணத்தை கணக்கிட ஏற்கனவே 39 கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக கமிட்டி அமைப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக,...

Read more

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் பெரிய கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு!

சென்னையில் அரசின் உத்தரவினை மீறி திறக்கப்பட்டுள்ள பெரிய கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் சென்னையில்...

Read more

நாளை முதல் ரேஷன் கடைகள் மூலம் இலவச மாஸ்க்.திட்டம்..!…

COVID-19 பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையாக, மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் ஒருவருக்கு இரண்டு இலவச மறுபயன்பாட்டு துணி முகமூடிகளை விநியோகிக்க தமிழக அரசு முடிவு...

Read more

பாட சுமையை குறைக்கிறாங்களாம்!

மகாராஷ்டிராவில் பள்ளிப் பாடங்களை 25 விழுக்காடு குறைக்க மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா சூழலில் நடப்புக் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள...

Read more

மாலையே தொடங்கியது ஊரடங்கு கோவையில் காலியான சாலைகள் !!

கோவை : இன்று மாலை ஐந்து மணி முதல் தொடர்ந்து 36 மணி நேரம் முழு ஊரடங்கு துவங்கியது. இதனால் மாலையிலேயே கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு சாலைகள்...

Read more

50 ஆயிரம் கடன் கேட்டவருக்கு 51 கோடி ரூபாய் கடன் அதிர வைத்த வங்கி!!!

அரியானாவில் 50 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டவருக்கு 51 கோடி ரூபாய் பாக்கி என வங்கி கூறியதால் அதிர்ச்சியானர் டீக்கடை நடத்தி வருபவர். அரியானா மாநிலம் குருக்க்ஷேத்ராவைச்...

Read more
Page 351 of 365 1 350 351 352 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.