சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது. ...
Read moreநவீன கருத்தடை முறைகள் குறித்த அணுகுமுறை, பெண்கள் மற்றும் பெண்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் காரணமாக இன்னும் சிறிது காலத்தில் உலக மக்கள் தொகை கணிசமான அளவு...
Read moreதிருப்பதில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தினை...
Read moreராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜூவ்காந்தி...
Read moreதங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்கவேண்டும் என்பது பலரின் ஆர்வமான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில்...
Read moreநீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று...
Read moreகொரோனா தொற்றால் உயிரிழக்கும் பாலிசிதாரர்களுக்கு, 24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் பேசிய எல்ஐசியின்...
Read moreகொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் குத்தாட்டம் போட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக...
Read moreபெட்ரோல்-டீசல் வரியையும் ஏற்றியதன் மூலம் வரும் வருவாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கொடுக்கலாம் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளார்....
Read moreஇந்த மாத இறுதிக்குள் முதல் தொகுப்பாக 5 ரபேல் விமானங்கள் இந்தியா வந்து சேரும் என இந்திய விமான படை தெரிவித்துள்ளது. பிரான்சிடமிருந்து ரூ.58,000 கோடி செலவில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh