செய்திகள்

மனிதனை மிஞ்சுமா செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள்

நீங்கள் ஒரு மனிதருடன் தான் பேசுகிறீர்களா? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தருணம் வருவதற்கு இன்னும் அதிக காலம் இல்லை. Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்...

Read more

மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் காலமானார்

மத்தியப் பிரதேச ஆளுநர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா...

Read more

சென்னையில் மேலும் 18 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட சற்று குறைந்துள்ளது. ...

Read more

உலகின் மக்கள் தொகை குறையவுள்ளது: விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவல்

நவீன கருத்தடை முறைகள் குறித்த அணுகுமுறை, பெண்கள் மற்றும் பெண்களின் கல்வியில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகள் காரணமாக இன்னும் சிறிது காலத்தில் உலக மக்கள் தொகை கணிசமான அளவு...

Read more

திருப்பதியில் ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு; கவுண்டர்களில் சாமி தரிசனத்திற்கு டோக்கன் வழங்கப்படாது!

திருப்பதில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றின் காரணமாக வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை முழு ஊரடங்கினை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தினை...

Read more

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜூவ்காந்தி...

Read more

நகையின் மீது ஆர்வம் கொண்ட மக்களை ஈர்க்க கோவையில் தங்கத்தில் மாஸ்க் தயாரிக்கும் பணி!

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்கவேண்டும் என்பது பலரின் ஆர்வமான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில்...

Read more

முகக்கவசம் அணியாவிடில் 6 மாத சிறைத்தண்டனை – ஆட்சியர் அதிரடி உத்தரவு

நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றால் 6 மாத கால சிறைத்தண்டனை வழங்கப்படும் என ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா தொற்று...

Read more

பாலிசிதாரருக்கு 24 மணி நேரத்தில் இழப்பீடு-எல்ஐசி

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் பாலிசிதாரர்களுக்கு, 24 மணி நேரத்தில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது என எல்ஐசி நிறுவன மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனியார் பேசிய எல்ஐசியின்...

Read more

குத்தாட்டம் போட்ட கொரோனா நோயாளிகள்!

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தடுப்பு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் குத்தாட்டம் போட்டனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசால் பாதிக்கப்படுவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்காக...

Read more
Page 355 of 365 1 354 355 356 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.