செய்திகள்

வாகா எல்லையை திறக்க பாகிஸ்தான் ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையிலான ஏற்றுமதியை மீண்டும் தொடங்க மூடப்பட்ட வாகா எல்லையை இன்று முதல் திறக்க பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது. 'கொரோனா' பரவல் ஏற்பட்டதை அடுத்து...

Read more

கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பம்

கொரோனா தொற்று காரணமாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு உயர்கல்வி துறை சார்பில் இன்னும் ஓரிரு நாட்களில் இணையதளம் அறிமுகம்...

Read more

கணினிமயமாகும் டாஸ்மாக்!

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (Tamil Nadu State Marketing Corporation)...

Read more

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு!

நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது. இந்தியாவிலேயே சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து...

Read more

அடியே வெளியே வாடி – கணவனின் காரிலிருக்கும் பெண்ணை வெளியே வரச்சொல்லி நடுரோட்டில் தகராறு செய்த பெண்!

மும்பை நகரத்தின் பெட்டர் சாலை என்னும் பகுதியில் தம்பதி இருவர் இடையே நடைபெற்ற சண்டை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தனது கணவர் வந்த...

Read more

மராட்டியத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 10,482 ஆக உயர்வு

மராட்டியத்தில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,482 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  மராட்டியத்தின் மும்பை, புனே...

Read more

தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது – பினராயி விஜயன்

தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும் கேரள அரசு பாதுகாக்காது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "தங்கம் கடத்தலில் தொடர்புடைய யாரையும்...

Read more

ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த கால் டாக்சி ஓட்டுநர்கள்…!

ஊரடங்கு உத்தரவால் கால் டாக்சி ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா? கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும்...

Read more

மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு- உயர் நீதிமன்றம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு தமிழகம் அளிக்கும்...

Read more

அட: மனித தோற்றத்தில் மீன் – இணையத்தில் வைரல்

மலேசியாவை சேர்ந்த மீனின் புகைப்படம், வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு பிரமிப்புகள் புதைந்துள்ள இயற்கையின் மிக அழகான ரகசியங்களில் ஒன்று, உயிரினங்களின் பரிணாம மாற்றம். மனித முக...

Read more
Page 364 of 365 1 363 364 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.