செய்திகள்

சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி வழக்கு!

நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் பெற்ற கடன் விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியில் சமரச தீர்வு காணப்பட்டதால்,  அன்னை இல்லம் வீடு ஜப்தி செய்த உத்தரவை எதிர்த்த...

Read more

பொன்முடி மீதான வழக்கு – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்களித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006...

Read more

4 ஆண்டுகளில் 41 கல்லூரிகள்!

திமுக ஆட்சி அமைந்த இந்த நான்கு ஆண்டுகளில் 41 புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வித் துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல்...

Read more

டாஸ்மாக் முறைகேடு வழக்கு – இடைக்காலத் தடை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை...

Read more

62 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் கோளாறு – 8 விமானங்கள் ரத்து!

சென்னையில் இருந்து மதுரை சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டது. சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று காலை புறப்பட்ட இண்டிகோ...

Read more

ஆர்.டி.ஓ.,விற்கு 1.15 கோடி அறிவித்த முதலமைச்சர்

முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு கோடியே 15 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக அறிவித்துள்ளார்....

Read more

ஆக்கிரமிப்புகளுக்கு மின், குடிநீர் இணைப்பு கிடைத்தது எப்படி?

நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புக் கொடுத்தது எப்படி என விளக்கம் அளிக்க தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்சார வாரியத்துக்கு சென்னை...

Read more

அசுர வளர்ச்சியில் அரசுப் பள்ளிகள்

நடப்புக் கல்வியாண்டில் 3 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இடைநிற்றலைக் குறைக்கும் வகையிலும், பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளயில்...

Read more

முழுமையாக அகற்றுக – நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சிக்கான கொடிக்கம்பம் அமைப்பது...

Read more

பாமக எம்.எல்.ஏ மருத்துவமனையில் அனுமதி

பாமக எம்.எல்.ஏ. அருளுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சேலம் மேற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பாமகவைச் சேரந்த அருள் இருந்து வருகிறார்....

Read more
Page 6 of 365 1 5 6 7 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.