சைதாப்பேட்டை பகுதியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று காணலானார். நிவர் புயல் காரணமாக பெரும் மழையும் பெரும் காற்றும் விடாமல் அடித்துக்கொண்டு இருக்கின்றது. அதனால் 144...
Read moreநிவர் புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு முழுமூச்சுடன் தன்னார்வ பணிகளை செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.வினருக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டுள்ளனர். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர்...
Read moreபழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகன் ராஜேந்திரகுமார் இன்று தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க.வில் எஸ்.எஸ்.ஆர். மகன்தமிழகத்தின் மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். இவரது மகன் எஸ்.எஸ்.ஆர். ராஜேந்திரகுமார். அ.தி.மு.க.வின்...
Read more7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக மு.க.ஸ்டாலி்ன் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்புராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்...
Read moreநிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய மந்திரிகளுடன் ஆலோசனை. நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று...
Read moreதி.மு.க. மற்றும் தி.க.வை அழிக்க வந்ததே இந்த வேல் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,...
Read moreபேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல்...
Read moreதேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து டி.ஆர்.பாலு டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார். டி.ஜி.பி.யிடம் புகார்திருக்குவளையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. இளைஞரணிச்...
Read moreஅ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் மு.க.ஸ்டாலினுக்கு ஏன் வயிறு எரிகிறது என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று நிருபர்களுக்கு பேட்டி...
Read moreபுதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ரவுடிகளை ஊக்குவித்தார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். நிருபர்களுக்கு பேட்டி அளித்து, அவர் கூறியதாவது:- ரவுடி கும்பல் தாக்குதல்காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh