தமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கை தொடர்பான கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் – முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதிய கல்விக்கொள்கை தொடர்பான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோரிக்கைகளை கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வருக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்...

Read more

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னையில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சென்னை...

Read more

எஸ்.வி. சேகர் பேசுவாரு அப்புறம் போய் ஒளிஞ்சிக்குவாரு – முதலமைச்சர் கிண்டல்

எஸ்.வி. சேகர் ஏதாச்சும் பேசுவார், பின்பு சென்று ஒளிந்துகொள்வார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அடுத்த தேர்தலில் அதிமுக வெல்ல வேண்டும் என்றால் அக்கட்சியின் கொடியிலும்,...

Read more

நீலகிரியில் 6 நாள்களாக வெளுத்து வாங்கும் கனமழை; பல குடும்பங்கள் முகாம்களில் தஞ்சம்!

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடரும் கனமழையால் 130க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து 6 வது நாளாக...

Read more

சென்னையில் பரவும் மாஞ்சா நூல் கலாச்சாரம் போலீஸ் தம்பதிக்கு நேர்ந்த விபத்து !!

பட்டம் பறக்க விட பயன்படும் மாஞ்சா நூல் பயன்பாடுகளை சென்னையில் தடை செய்து உள்ளார்கள் ஆனால் இந்த லாக் டவுன் சமயத்தில் தற்போது சென்னை முழுவதும் மாஞ்சா...

Read more

அமராவதியில் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

அமராவதி அணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில்...

Read more

உலக புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா – பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது!!!

தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலய திருவிழா இன்று கொரொனா ஊரடங்கு காரணமாக, பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா...

Read more

தமிழகத்தில் ஒரே நாளில் 5,175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது…

தமிழகத்தில் இது வரை கொரோனா பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு சென்னையில் மட்டும் இன்று மேலும் 1,044 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு...

Read more

எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கா? – அமைச்சர் ஜெயக்குமார் சுளீர்

எஸ்.வி. சேகர் மான, ரோஷம் உள்ளவராக இருந்தால் அதிமுக சட்டசபை உறுப்பினராக இருந்து 5 ஆண்டுகள் பெற்ற சம்பளத்தை, திருப்பித்தர வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்....

Read more

முதல்வர் நாளை திண்டுக்கல், மதுரையில் ஆய்வு ; நாளை மறுதினம் நெல்லை, தென்காசி

திண்டுக்கல் மற்றும் மதுரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகளை முதல்வர் நாளை ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுதினம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை...

Read more
Page 187 of 208 1 186 187 188 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.