மதுரையில் யூடியூபர் மாரிதாஸ் வீட்டில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சூா்யா நகர் பகுதியை சோ்ந்தவா் மாரிதாஸ் தனியாா் தொலைக்காட்சி குறித்து சமூக வலைதளங்களில்...
Read moreவிவசாயம், திருமணம், தொழில் போன்ற பலவற்றில் தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் ஆடிப்பெருக்கு இந்தாண்டு வழிபாடுகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நாளில் அதன் சிறப்பினை பற்றி தெரிந்து...
Read moreநாடாளுமன்றத்தில் அண்ணா கேள்வி ! இந்தியாவின் தேசிய மொழி எது? கேள்விக்கு பதில் இந்தி என்று வந்தது அறிஞர் அண்ணா : ஏன்? இந்தியை வைத்தார்கள் ?...
Read moreகோவை மாவட்டத்தில் இன்று மேலும் 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த...
Read moreஆகஸ்ட் 8-ந் தேதிக்குள் புதுப்பிப்பு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை கழகம் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள...
Read moreதூத்துக்குடி, வல்லநாடு அருகேயுள்ள நாணல்காட்டான்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் சத்யா ஆகியோரின் பேத்தி, மற்றும் பேரன்கள் இருவர் உட்பட மூன்று குழந்தைகளும் நேற்று பிற்பகல் 2 மணியளவில்...
Read moreதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சித்தமருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் அ.தி.மு.க. அரசு தீவிரமாக...
Read moreதமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சென்னையை அடுத்து மதுரையில் அதிகரித்து வருவதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு...
Read moreதமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு, வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான...
Read moreசென்னையில் தினசரி கொரோனா தொற்று உறுதியாகும் எண்ணிக்கை குறைந்து வருவதால், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கையையும் சென்னை மாநகராட்சி குறைத்துக்கொண்டே வருகிறது. சென்னையில் ஒரு தெருவில் ஒருவருக்கு...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh