தமிழ்நாடு

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசு செயல்படும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி அரசு செயல்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ குழுவினருடான ஆலோசனைக் கூட்டத்தில் பேசியுள்ளார். கொரோனா பரவலை...

Read more

புதிய கல்விக்கொள்கை குறித்து அனைத்துக் கட்சியினருடனும் ஆலோசிக்க வேண்டும் முதல்வருக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக ஆலோசிக்க முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவன்...

Read more

குப்பை வண்டியில் உணவு கொடுத்து அனுப்பியது ஏன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்க்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருவொற்றியூரில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் களப்பணியாளர்களுக்கு சுகாதாரமற்ற முறையில் குப்பை வண்டிகளில் உணவு வழங்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது  இதை கவனித்த மனித உரிமை ஆணையம் ...

Read more

நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி : அமைச்சர் காமராஜ்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ரேஷன் கடைகளில் வரும் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என...

Read more

அண்ணாவை தொட்டவர்கள் மீது அம்மா வழியில் நடவடிக்கை – ஓபிஎஸ் கோபம்

கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக் கொடி கட்டிய சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் தொடர்பான மோதல்கள்...

Read more

EIA2020 சட்டத்தை எதிர்த்து மக்கள் அனைத்து தளங்களிலும் வலுவாக குரலெழுப்ப வேண்டும்!!!

EIA 2020 எனப்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 எதிர்த்து இமெயில் அனுப்புங்கள் ஆனால் அது மட்டுமே போதாது என்று ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தின்...

Read more

பருவமழையால் ஏற்படும் இழப்பை தவிர்க்க நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்க- முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

நெல்மூட்டைகள் பருவமழையால் பாதிக்கப்பட்டு வருவதால், விவசாயிகளிடம் இருந்து நெல்மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வரை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. அரசின் கடமை அலட்சியப் போக்கினால்...

Read more

குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் !!

திண்டுக்கல் தேனி மாவட்டத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் -திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் முத்துச்சாமி பேட்டி திண்டுக்கல் சரக காவல்துறை...

Read more

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பொதுமுடக்கம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,426 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,34,114...

Read more

பிளஸ்-1 ‘ரிசல்ட்’ – நாளை வெளியாகிறது

பிளஸ்-1 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 2 மறுத்தேர்வுக்கான முடிவுகள், நாளை வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுக்குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ்-1 பொதுத்தேர்வு...

Read more
Page 195 of 208 1 194 195 196 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.