கொரோனவிற்கு சித்த மருத்துவ மருந்தினை பயன்படுத்த முடியுமா? என்பது குறித்து சித்த மருத்துவ செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தவு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை...
Read moreகொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில், தலைநகர் சென்னை உள்பட...
Read moreசமூக வலைத்தளங்களில் Scrab EIA 2020,Tamilnadu rejet EIA ஹாஸ்டாக்குகள் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு...
Read moreதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். சிறுவயது முதலே பிறக்கு உதவும் குணம் கொண்ட இவர், கடந்த 2006 ஆண்டு தீயணைப்பு படையில்...
Read moreராஜஸ்தானில் பாஜக நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து நாளை தமிழக ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி...
Read moreசசிகலாவின் அக்காள் மகனும் அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் தனது மகளுக்கு பூண்டி துளசி ஐயா வாண்டையாரின் பேரனைத் திருமணம் பேசி முடித்துள்ளார். இந்தத் திருமணத்துக்கு...
Read moreதமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...
Read moreஆழியாற்றில் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் மற்றும் பாலித்தீன் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆற்றுநீர் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆழியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர்...
Read moreதமிழகத்தில் தற்போது ஊரடங்கு ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. தென்மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி...
Read moreஉலக பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 438-வது ஆண்டு திருவிழா பக்தர்கள் பங்கேற்புயின்றி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh