தமிழ்நாடு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குநர்...

Read more

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சி!

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் உள்ள நளினி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜூவ்காந்தி...

Read more

நகையின் மீது ஆர்வம் கொண்ட மக்களை ஈர்க்க கோவையில் தங்கத்தில் மாஸ்க் தயாரிக்கும் பணி!

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்கி வீட்டில் சேர்க்கவேண்டும் என்பது பலரின் ஆர்வமான விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துவரும் நிலையில்...

Read more

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி...

Read more

6 மாவட்டங்களில் ரூ.10,399 கோடி முதலீடு: முதல்வர்

தொழில்துறை சார்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்கள் தங்கள் புதிய முதலீட்டுத் திட்டங்களை 10,399 கோடி...

Read more

கோவில்களில் ஆடி அமாவாசை வழிபாடுகள் ரத்து; வீடுகளிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் !

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக முன்னோர்களுக்கு ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் கொடுக்கம் நிகழ்வு இந்தாண்டு கொரோனா பரவல் தொற்று அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது....

Read more

சென்னையில் கொரோனா – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு

சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நான்கு மண்டலங்களில் அதற்கான காரணம் குறித்து தெரு வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில்...

Read more

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது வழக்கு பதிவு – இ- பாஸ் பெறாமல் புதுச்சேரிக்குள் நுழைந்ததாக புகார் …

கருப்பர் கூட்டம் சுரேந்தர் மீது புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கந்தசஷ்டி பாடல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தலைமறைவான சுரேந்தர், புதுச்சேரி அரியாங்குப்பத்தில்...

Read more

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தல்…

ஓசூர் அருகே அஞ்செட்டி வனப்பகுதியில் ஆண் யானையை கொன்று மர்ம நபர்கள் தந்தம் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். உரிகம் காப்புக்காடு பிலிக்கல் வனத்தில் யானையை கொன்று தந்தம் கடத்தியவர்கள்...

Read more

திருப்பதியில் கொரோனாவுக்கு நிருபர் பலி…

ஆந்திர மாநிலம் திருப்பதியில் தனியார் தமிழ் தொலைக்காட்சியில் பணியாற்றும் நிருபர் சுப்பிரமணி என்பவர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார். திருப்பதி திருமலையில்  கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றி...

Read more
Page 204 of 208 1 203 204 205 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.