சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவினால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பலர்...
Read moreசென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்,தமிழக தலைமைச்செயலர் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 1...
Read moreகொரோனா நோய் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதில் அதிகம் பாதிக்க படுபவர்கள் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், போலீசார், துப்புரவு தொழிலாளர்கள், செய்தியாளர்கள் இவர்களில்...
Read moreகோவை: கோவையில் பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இச்செயலில் ஈடுபட்ட மர்ம நபரை உடனடியான கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து...
Read moreஇந்த ஆண்டு பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என நேற்று முன் தினம் அறிவிப்பு வெளியானது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணி...
Read moreதிருப்பூர்: திருப்பூரில் ஒரு வயது குழந்தைகள் உட்பட 38 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பது மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 380 ஆகவும்...
Read moreகாவேரி டெல்டா பாசனத்திற்க்கு கடந்த மாதம் 12 ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில்,இன்று மேட்டூர் அணையிலுருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10...
Read moreதமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தலைநகர் சென்னையில்...
Read moreகாற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக...
Read moreசாத்தான்குளம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு மரணம் அடைந்த ஜெயராஜ்-பென்னிக்ஸ் ஆகியோரின் மரணம் சம்பந்தமாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்தநிலையில் அந்த வழக்கை கடந்த...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh