கொரோனா பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில் நியூயார்க்கில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனா வைரஸ் தாக்கம்...
Read moreதைவான் நாட்டில் வசித்து வரும் அந்த நாட்டு நபர் ஒருவர் அவசர மருத்துவ உதவி வேண்டும் என சொல்லி ஆம்புலன்ஸை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்...
Read moreஸ்பெயின் நாட்டில் 1992ஆம் ஆண்டு அசரிடா என்று அழைக்கப்படும் கிராமம் நீருக்கடியில் மூழ்கியது. இது தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு நீர் மட்டம் குறைந்து உள்ளதால் பளிச்சென...
Read moreஅமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒரு...
Read moreயாழ்பாணம் சிறையில் உள்ள 23 தமிழக மீனவர்கள் வரும் 11ம் தேதி விடுதலை செய்யப்படுவார்கள் என முன்னாள் முதலமைச்சரும், பிரதமரின் இணை செயலாளருமான செந்தில் தொண்டமான் தகவல்...
Read moreவான்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து அமைத்துள்ளன. அங்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வுகள்...
Read moreஉலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களையும் கண்டுகொள்ளாமல் 2006-ம் ஆண்டு முதல் வடகொரியா அணுக்குண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. அத்துடன் கண்டம் விட்டு...
Read more11 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கப்பட்ட ஸ்ரீநகர் - ஷார்ஜா விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மறுப்பு; இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் தன் மனநிலையை பாகிஸ்தான் அரசு மாற்றாமல்...
Read moreமிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் இந்தியா பட்டத்தை வென்றார் டாக்டர் பிளோரான்ஸ் நளினி. 2021-ஆம் ஆண்டிற்கான மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் இந்தியா பட்டத்தினை டாக்டர் நளினி...
Read moreஇசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த, கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்து கொண்டிருந்த திருமண விழாவில் தாலிபன்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்....
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh