நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று...











