saravanan

saravanan

நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும்-நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நிவர் புயல் நேரத்தில் மக்களுக்கு தி.மு.க. உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று...

நிவர் புயல் காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைப்பு

நிவர் புயல் காரணமாக சான்றிதழ் தட்டச்சர் பணிக்கான சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக சான்றிதழ் தட்டச்சர் பணிக்கான சரிபார்ப்பு மற்றும்...

7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதி

7 தமிழர்கள் விடுதலையில் உரிய முடிவை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தாக மு.க.ஸ்டாலி்ன் தகவல் தெரிவித்துள்ளார். ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்புராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்...

நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை – முதலமைச்சர் ஆலோசனை

நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய மந்திரிகளுடன் ஆலோசனை. நிவர் புயல் தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று...

காஞ்சிபுரம் முழுவதும் நிரம்பிய 59 ஏரி…

காஞ்சிபுரம் முழுவதும் சுற்றி உள்ள 59 ஏரிகள் பலத்த மழையால் நிரம்பியது தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல இடங்களில் வெல்ல கட்டுப்பட்டு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள்...

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் – மக்கள் தவிப்பு

7 மாவட்டங்களில் பேருந்துகள் நிறுத்தம் செய்ததால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேருந்துகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் ஆங்காங்கே உள்ள மக்கள் அவசர அவசரமாக...

தி.மு.க., தி.க.வை அழிக்கவே இந்த வேல்-எல்.முருகன் பேட்டி

தி.மு.க. மற்றும் தி.க.வை அழிக்க வந்ததே இந்த வேல் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவையில் தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,...

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நவ.26 முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

தென்காசி மாவட்டத்திலுள்ள 4 நீர்த்தேக்கங்களில் இருந்து நவ.26 முதல் 125 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு திட்டம். தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி முதலிய நீர்...

பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் -அற்புதம்மாள் வேண்டுகோள்

பேரறிவாளனை விடுதலை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார். பேரறிவாளனுக்கு பரோல்ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல்...

ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது

ஆன்லைனில் குதிரை பந்தயம் சூதாட்டம் நடத்திய 33 பேர் கைது செய்யப்பட்டனர். கிண்டியில் உள்ள பாரதி நகர் டேங்க் தெருவில் ஆன்லைனில் குதிரை பந்தய சூதாட்டம் விளையாடுவதாக...

Page 173 of 426 1 172 173 174 426

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.