பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கனவு, நீட் தேர்வு முடிவால் மீண்டும் முடங்கியுள்ளது. பிரதமர் மோடியின் புதிய இந்தியா திட்டத்தில் முக்கிய பங்கு வகிப்பது டிஜிட்டல் மயமாக்கல்....
Read moreமருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக, நடப்பாண்டில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. கடந்த 2017ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம்...
Read moreவெளிநாடுகளில் இருந்து குளிரூட்டிகளுடன் கூடிய ஏர் கண்டிஷனர்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. தற்போது இந்தியாவில் அத்தியாவசியம் அற்ற பொருட்களை இறக்குமதி செய்வது குறைத்து...
Read moreஇந்தியா முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கக நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் நடைபெற்றது....
Read moreகொரோனாவால் மூடப்பட்டிருந்த சபரிமலை இன்று திறக்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவியதால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது...
Read moreஓடிடி தளங்களில் ஆபாசமான காட்சிகளை கண்காணித்து தடை செய்வதற்கான சுதந்திர அமைப்பை ஏற்படுத்துவது தொடர்பாக, பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓடிடி தளங்களில் வெளியாகும்...
Read moreஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு, 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50...
Read moreடெல்லியின் தில்லா குவானில், விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, போக்குவரத்து காவலர் தடுக்க முயன்றபோது அவரை காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை...
Read moreரபேல் விமானங்களின் அடுத்த பேட்சில், நான்கு விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையை வலிமையாக்கும் விதமாக, கடந்த 2016ம் ஆண்டு பிரான்சின் டசால்ட்...
Read moreகேரள மாநிலத்தில் பெரும் விஸ்வரூமெடுத்திருக்கும் வழக்காக தங்கக் கடத்தல் வழக்கு மாறியுள்ளது. பல கோடி மதிப்புள்ள தங்கத்தைக் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரள தலைமைச் செயலகத்தில்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh