இந்தியா

சமகாலத்தில் வரலாற்று நிகழ்வு..நிறைவுற்றது திருப்பதி பிரம்மோற்சவ விழா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 9 நாட்களாக நடை பெற்று வந்த பிரமோற்சவ திருவிழா, கொடி இறக்கத்துடன் நேற்று நிறைவு பெற்றது. கொரோனா பரவல் காரணமாக, பல்வேறு...

Read more

விவசாயிகளின் போராட்டத்தை மதிக்காத மத்திய அரசு.. சட்டமாகிய வேளாண் மசோதாக்கள்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய வேளாண் மசோதாக்களுக்கு, குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து மசோதாக்கள் சட்டமாகியுள்ளன. வேளாண்துறையில் திருத்தும் ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு...

Read more

விவசாயத்துறை, விவசாயிகள் நம் சுயசார்பு பாரதத்தின் ஆதாரங்கள்-பிரதமர் பெருமிதம்

நமது விவசாயத்துறை, விவசாயிகள் மற்றும் கிராமங்கள் ஆகியவை சுயசார்பு பாரதத்தின் ஆதாரங்கள் என பிரதமர் மோடி பேசினார். புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று ‘மன் கி...

Read more

நடிகை தீபிகா படுகோனே செல்போன் பறிமுதல்: சூடுபிடிக்கிறது போதைப்பொருள் வழக்கு

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பிறகு முன்னணி நடிகர், நடிகைகளின் செல்போன்களை பறிமுதல் செய்தனர். மும்பை: பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங்...

Read more

தடைகளை தகர்த்து மீண்டும் வருகிறதா பப்ஜி வீடியோ கேம் செயலி? – மத்திய அரசு தகவல்

பப்ஜி விடியோ கேம் செயலி மீதான தடையை நீக்குவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னையை...

Read more

இசை மொழியான காற்றில் கரைந்தார் எஸ்.பி.பி., .. நினைவலையில் கண்ணீர் சிந்தும் ரசிகர்கள்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திய திரையுலகில் முன்னணி பின்னணி பாடகர் ஆன எஸ்.பி.பாலசுப்ரமணியம், கடந்த ஆகஸ்ட் மாதம்...

Read more

போதைப்பொருளால் தள்ளாடும் பாலிவுட்.. விசாரணை வளையத்தில் தீபிகா உள்ளிட்ட உட்ச நட்சத்திரங்கள்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், நடிகை தீபிகா படுககோனே உள்ளிட்ட 4 நடிகைகளுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த...

Read more

நினைவலையில் தழுதழுத்த மாநிலங்களவை..பிரியா விடை பெற்ற 11 எம்.பி.க்கள்..

மாநிலங்களவையிலி்ருந்து வரும் நவம்பர் மாதம் 11 எம்.பி.க்கள் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், அவைத்தலைவர் வெங்கைய நாயுடு அவர்களுக்கு பிரியா விடை அளித்தார்.  நடப்பாண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்,...

Read more

போராட்டக் களமான நாடாளுமன்றம்.. வலுக்கும் போராட்டம்..எதிர்க்கட்சிகள் பேரணி

மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்டனர். வேளாண்துறை தொடர்பாக மத்திய அரசு அறிமுகப்படுத்திய சீர்திருத்த...

Read more

சட்டசபையில் முதல்அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த துணை முதல் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!.

கர்நாடக மாநிலத்தில், சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த மேலும் ஒரு துணை முதல்அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் கடந்த திங்கள் கிழமை முதல்...

Read more
Page 115 of 158 1 114 115 116 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.