இந்தியா

கொரோனா இல்லாத நாடு எது தெரியுமா? கைலாசாவில் ஜல்லிக்கட்டாம்!!

கைலாச நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதிகோரி மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நித்யானந்தா என்றாலே சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர்...

Read more

திருடனுடன் சண்டையிட்டு செல்போனை மீட்ட 15 வயது சிறுமியின் துணிச்சல்!!

பஞ்சாப் மாநிலத்தில், தனது செல்போனை பறித்த திருடனிடம் போராடி சண்டையிட்டு, தனது செல்போனை மீட்டது மட்டுமல்லாமல், அந்தத் திருடனைப் பிடித்து, பொதுமக்களிடம் ஒப்படைத்துள்ளால், 15 வயதுமிக்க துணிச்சலான...

Read more

ஜி.எஸ்.டி- யை கெடுத்துவிட்ட கொரோனா

ஜி.எஸ்.டி- யால் வரும் வருமானத்தை கெடுத்துவிட்ட கொரோனா. இந்த ஆகஸ்ட்டில் ஜி.எஸ்.டி வருமானம் வெறும் ரூ.86,449 கோடி மட்டுமே. நாடு முழுவதும் ஜூலை 1 அன்று ஜி.எஸ்.டி...

Read more

51 பேர் உயிரிழந்த டெல்லி கலவரம்..பேஸ்புக் காரணம் என அறிக்கை

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்திற்கு, பேஸ்புக் உடந்தையாக இருந்ததை கண்டுபிடித்துள்ளதாக டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் நல்லிணக்குழு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் குடியுரிமை...

Read more

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்-திறக்கப்பட்டன கதவுகள்

5 மாதத்திற்க்கு பின்னர் திறப்புக்குத் தயாராகும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பக்கத்தர்கள் ஆனந்தம் கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் அனைத்து வழிப்பாட்டு தளங்களும் மூடப்பட்டிருட்ந்து. தமிழ்நாட்டிலும்...

Read more

முன்னாள் குடியரசு தலைவரின் உடல் புது டெல்லியில் தகனம்

நம் முன்னாள் குடியரசு தலைவரின் உடல் புது டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம். பிரணாப் முகர்ஜி எனும் இவரை தெரியாத ஒரு இந்தியர் இங்கு இருக்கமுடியாது. இவர்...

Read more

எனது குடும்பத்திற்கு நடந்தது மிகவும் கொடுமையானது: சுரேஷ் ரெய்னா..

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த வாரம் வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சீசனில் இருந்து விலகியதிலிருந்து செய்திகளில் இருந்து வருகிறார். அவர்...

Read more

இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றார், முன்னாள் நிதித்துறை செயலாளர்!!

தேர்தல் ஆணையராக இருந்து வந்த அசோக் லவாசா, பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இந்திய தேர்தல் ஆணையராக முன்னாள் நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுள்ளார். தேர்தல்...

Read more

இறுதி செமஸ்டர் தேர்வுகள் – செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் – யு.ஜி.சி. சுற்றறிக்கை

இந்தியா முழுவதிலும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை, செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று, யூ.ஜி.சி. சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. கொரோனா...

Read more

அதல பாதாளத்தில் ஜிடிபி ..மோடிக்கு பெரும் அவமானம்..உண்மையை ஒத்துக்கங்க

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி இதுவரை இல்லாத அளவிற்கு 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக சரிந்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தின் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி...

Read more
Page 129 of 158 1 128 129 130 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.