இந்தியா

கொரோனா காலத்தில் விடுப்பு எடுக்காமல் பணியாற்றிய சுகாதாரத் துறை அதிகாரி; வேலைப்பளுவால் தூக்கிட்டு தற்கொலை!

கர்நாடகாவில் கொரோனா காலக்கட்டத்திலும் விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் அரசின் சொல்லும் பணிகளை முடிக்க முடியாமல் வேலைப்பளுவினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட...

Read more

எல்லை பிரச்சனை குறித்து இந்தியா சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை…

இந்தியா - சீனா இடையே எல்லையில் அடிக்கடி பதற்றம் ஏற்படுகிறது இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள்...

Read more

விண்வெளி துறை சீர்திருத்தங்கள் சிறந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் :இஸ்ரோ தலைவர் கே.சிவன் !!

மத்திய அரசு அறிமுகப்படுத்திய விண்வெளி துறை சீர்திருத்தங்கள் இந்தியாவின் விண்வெளித் துறையில் ஒரு சிறந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர்...

Read more

அடுத்த மாதம் தொடங்கும் “கோவாக்சின்” இரண்டாம் கட்ட பரிசோதனைகள்!!

நமது நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து “கோவாக்சின்” ஏற்கனவே மேற்கொண்ட முதல் கட்ட பரிசோதனைகளில் இதன் முடிவு வெற்றிகரமாக அமைந்துள்ளது.  தற்போது இரண்டாம் கட்ட...

Read more

தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் இந்தூர் தொடர்ந்து 4-வது முறையாக முதலிடம்– தமிழகத்தின் கோவை 40-வது இடம்

இந்தியாவின் தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில், தொடர்ந்து 4-வது முறையாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர், முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவை தூய்மைப்படுத்தும் நோக்கில், தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், தூய்மைப்...

Read more

விடாது துரத்தும் கொரோனா.. பாதிப்பில் உலக அளவில் முதலிடம் பிடித்த இந்தியா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 69,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா பரவலை...

Read more

ஜம்மு காஷ்மீரில் 10,000 துணை ராணுவபடையினர் வாபஸ்…

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டப்பிரிவு 370 ஆவது பிரிவு நாடாளுமன்றத்தில் ரத்து செய்ய பட்டு, யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மற்றும்...

Read more

தனியார் மயமான விமான நிலையங்கள்..மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு அமைப்பு – அமைச்சரவை ஒப்புதல்

திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களை தனியார் மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சரவை கூட்டம்...

Read more

கொரொனாவின் தனியாத ரத்தவெறி..உயிர் பலியில் இந்தியா புதிய உச்சம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில், இதுவரை இல்லாத அளவிற்கு 1,092 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின்...

Read more

கங்கையில் அபாய கட்டத்தில் வெள்ளம் பெருக்கெடுப்பு.. மழை நீரில் தத்தளிக்கும் பீகார் மாநிலம்

கங்கை நதியில் பெருவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து பீகாரில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெஹ்ரியில் உள்ள இந்திராபுரி தடுப்பனையில் இருந்து சோனே ஆற்றில் நொடிக்கு சுமார் 60...

Read more
Page 136 of 158 1 135 136 137 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.