சுமார் 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தையை வெறும் 40 நிமிடத்தில் பத்திரமாக மீட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குஜராத் மாநிலம்...
Read moreமனைவி தனது 3 சக்கர வண்டியை தள்ளுவதற்கு சிரமப்படுவதால் அவருக்காக ரூ. 1 லட்சம் செலவு செய்து புதிய வாகனத்தை வாங்கி பரிசளித்துள்ளார் பிச்சைக்காரர் ஒருவர். மத்திய...
Read moreமிகவும் குறைந்த தள்ளுபடி விலையில் உலகின் தலை சிறந்த பிராண்டட் வாட்சுகளை வாங்கித் தருவதாக கூறி பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை சக கிரிக்கெட் வீரர்...
Read moreகேரளாவில் கணவர் மற்றும அவருடைய வீட்டாரின் தொடர் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் விஸ்வமயா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகவுள்ளது. கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த விஸ்மயா...
Read moreஇந்தியாவின் ராணுவம் குறித்த முக்கிய தகவல்களை பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணுக்கு பகிர்ந்துகொண்ட ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார், கடந்த...
Read moreகாங்கிரஸ் மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனுமான கார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமான ஏழு இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை,...
Read moreதவழும் வயதில் இருந்த ஒரு வயது குழந்தையை தண்ணீர் தொட்டிக்குள் வீசி கொடூரமாக கொலை செய்த 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை...
Read moreபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தாஜ்மஹாலில் பூட்டப்பட்டுள்ள 22 நிலவறைகளின் புகைப்படங்களை தொல்லியல் துறை தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. உலக அதிசியங்களில் முதன்மையானதாக திகழும் இந்தியாவின் தாஜ்மஹால்...
Read moreவரும் கல்வியாண்டுக்காக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 20-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது....
Read moreபார்வதாம்மா கோயில் தேரோட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் சக்கரத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்த சோகம் பக்தர்களை சோகமடையச் செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh