இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி : கேரள அரசு உத்தரவு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாள்தோறும் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர பூஜைகளை...

Read more

ஐதராபாத்: தலைவர்களை ஏமாற்றிய வாக்காளர்கள்.. மக்களுக்கு இவ்வளவு வெறுப்பா?

பரபரப்பான சூழலில் நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தல், எதிர்பார்த்ததை விட மிகக் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகியுள்ளன. தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று...

Read more

விவசாயிகள் போராட்டத்திற்க்கு ஆதரவு .. இந்தியாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட கனடா பிரதமர்

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருந்த, கனடா பிரதமருக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண்...

Read more

அனைத்துக் கட்சி கூட்டத்தில் இவர்களுக்கு தடை: மத்திய அரசின் செயல் நியாயமா?

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், 10 க்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் பேச அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக...

Read more

தலைநகரில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : கனடா பிரதமர் கருத்து…

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள...

Read more

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை : இன்று நடத்திய பரிசோதனையில் வெற்றி

இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று நடத்திய பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது. புதுடெல்லி: இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில் இருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக்...

Read more

புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த...

Read more

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 3 ம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது:அகில இந்திய டாக்சி யூனியன் அறிவிப்பு

விவசாயிகள் பிரச்சனைக்கு இன்னும் 2 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் டிசம்பர் 3 ம் தேதி முதல் டாக்சிகள் இயங்காது என்று அகில இந்திய டாக்சி யூனியன் அறிவித்துள்ளது....

Read more

தொடங்கியது ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் :பதிவாகிறது வாக்குப்பதிவு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150 வார்டுகளுக்கு தேர்தல் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட 150...

Read more

பிரபல சமூக சேவகர் தற்கொலை…

பிரபல சமூக சேவகரான மருத்துவர் ஷீத்தல் ஆம்தே – கராஜ்கி, மகாராஷ்டிராவில் உள்ள ஆசிரமத்தில் இன்று தற்கொலை செய்துக்கொண்டார். மகசேசே விருது பெற்ற மறைந்த சமூக ஆர்வலரான...

Read more
Page 89 of 158 1 88 89 90 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.