செய்திகள்

செப்டம்பர் 1 முதல் 7 வரை “தேசிய ஊட்டச்சத்து வாரம்”…

தேசிய ஊட்டச்சத்து வாரம், ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 1 முதல் 7 வரை, ஒரு வாரமளவும் கொண்டாடப்படுகிறது. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பதை வலியுறுத்தும் விதமாக,...

Read more

ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் உட்பட 250 பேர் மீது ஊரடங்கு விதிகளை மீறியதாக தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக...

Read more

தொடங்கியது JEE முதன்மை நுழைவுத்தேர்வு…

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மே மாதம் நடக்க வேண்டிய JEE முதன்மை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. அதன்பின் செப்டம்பர் 1-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை நடத்தப்படும் என்று...

Read more

தென்கொரியாவில் கார் அமெரிக்க ராணுவ டாங்கி மீது மோதி விபத்து- நான்கு பேர் பலி

தென்கொரியாவில் கார் அமெரிக்க ராணுவ டாங்கியின் மீது மோதிய விபத்தில் அந்த காரில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்....

Read more

5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்!!!

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன, கடந்த மார்ச் 24 முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்பயிற்சி, பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள்...

Read more

இரண்டு குழந்தை இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியாது வருகிறது புதிய சட்டம்!!!

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரபிரதேச மாநிலம் திகழ்கிறது . இந்நிலையில் அங்கு மக்கள் தொகையை கட்டுப்படுத்த அம்மாநில பாஜக அரசு பெரும்...

Read more

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீ காலமானார்

மூளையில் இரத்த உறைவு கண்டறியப்பட்டு சிகிச்சைப் பலனின்றி இன்று 84வது வயதில் உயிர் நீத்தார் முதலில் கொரோனா தொற்றிற்காக கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி டெல்லி இராணுவ...

Read more

வணிக வளாகங்களில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு விளக்கம்

தமிழகத்தில் வணிக வளாகங்கள் நாளை முதல் திறக்கப்படவுள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. சென்னை: இந்தியாவில் தற்போது நடைமுறையில் உள்ள 7...

Read more

இந்தியாவில் செப்டம்பர்.30 வரை மேலும் தொடர்கிறது சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை;சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பு

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை வருகின்ற செப்டம்பர் 30 வரை மேலும் நீடிக்கப்படுவதாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது. புதுடெல்லி : கொரோனா அச்சத்தின்...

Read more

மால்கள் திறக்க அனுமதி: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

5 மாதங்களுக்குப் பிறகு மால்கள் திறக்கப்பட உள்ள நிலையில், சுத்தம் செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பெரிய வணிக வளாகங்கள்...

Read more
Page 325 of 365 1 324 325 326 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.